திங்கள், 6 மே, 2013

என்னை மனைவியாக்க எனது தோழிகள் இருவரை திருமணம் செய்ய வேண்டும்

 
Representational picture
 
சவூதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை மனைவியாக்க வேண்டுமாயின் எனது தோழிகள் இருவரையும் திருமணம் செய்ய வேண்டும் என அந்நாட்டின் மணமகனொருவரை அதிர்ச்சியளித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மூக்குத்தி, மோதிரம், அரைநான் கொடி,கொலுசு, மெட்டி போன்றவற்றை அணிவது ஏன் தெரியுமா?

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வெளிநாட்டு அம்மான் படைப்பிரிவு எச்சரிக்கை!

இலங்கையில் மீண்டும் தமிழ் இளைஞர் யுவதிகளை பாதுகாப்பு படையில் இணைக்கும் திட்டம் செல்படுத்தப்பட உள்ள நிலையில் அந்தப் படையில் இணைய வேண்டாம் என இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வெளிநாட்டு விடுதலைப் புலிகள் இயக்க பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல