செக்ஸை தந்த இயற்கை முட்டாளா? ஏறக்குறைய தடை செய்துள்ள மனிதன் முட்டாளா?
காலம் காலமாய் நிலவும் சாதீயத்தால் மக்கள் தொகையின் மெஜாரிட்டி பிரிவினர் கல்விக்கு தூரமாக்கப்பட்டதால் இந்தியா அனேக மூட நம்பிக்கைகளின் ஜன்மபூமியாகிவிட்டது. பிற துறைகளை போலவே பாலியலும் இந்த மூட நம்பிக்கைகளின் தாக்குதலுக்கு தப்பவில்லை. இப்போதைக்கும் வருணாசிரம தருமத்தை டிவிஷன் ஆஃப் லேபர் இத்யாதி என்று தாங்கும் பிராமணொத்தமர்களும், சூத்திர மூர்க்கர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய உனக்காக நான் சிந்திக்கிறேன், உனக்காக நான் கல்வி பெறுகிறேன் என்பது எப்படிப்பட்ட கயவாளித்தனமோ நீங்களே சிந்தித்து பாருங்கள். உட்கார்ந்து தின்றதால் வேலயற்ற மூளைகள் சைத்தானின் தொழிற்சாலைகள் ஆகியதால் கல்வி என்பது டாப் சீக்ரட் ஆனது. ப்ளாக் மெயிலுக்கு வழி வகுத்தது. உடலுறவு விஷயத்திலும் தமக்கொரு விதி, பிறர்க்கொரு விதியென்று பிராமணர்கள் விதிகளை வகுத்தனர்.
வெள்ளி, 2 ஏப்ரல், 2010
குழந்தைகள் கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்புகள் !
‘பூமாதேவிதாங்கிக் கொள்வாள்’ குழந்தைகள் கீழே விழும்போது பெரியவர்கள் கூறும் வார்த்தைகள் இவை. ஆனால் இப் போது நிலைமை தலை கீழ். கீழே விழும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் பலமாகவே ! பழங்காலத்தில் (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை) உயரமான வீடுகள் கிடையாது.
Labels:
பலதும் பத்தும்
ஒரு முஸ்லீம் நாட்டிலும், பெண் பிரதமாராக முடியும் என்று காட்டியவர்
பேநசீரின் அப்பா புட்டோ, பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதே அவருக்குத் திருமணமாகிவிட்டது. முதலில் புட்டோ தனது திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. காரணம் அவருக்குப் பார்த்திருந்த பெண் அவரைவிட எட்டு வயது பெரியவர்! பந்து, மட்டை, ஸ்டம்புகள் அடங்கிய ‘கிரிக்கெட் செட்’ ஒன்றைக் கொடுப்பதாக அவர் அப்பா ஆசை காட்டியதும்தான் புட்டோ அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தாராம். அந்தத் தம்பதிக்குப் பிறந்த முதல் மகள்தான் பேநசீர்.
51 வருடங்களுக்கு முன்பு பேநசீர் பிறந்த போது, அவர் அம்மா நுஸ்ரத், தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவியாக இருந்தார். கராச்சியில் சொந்தமாக ஒரு கார் வாங்கி அதை ஓட்டவும் செய்த முதல் பெண்மணியும் அவர் அம்மாதான்.
51 வருடங்களுக்கு முன்பு பேநசீர் பிறந்த போது, அவர் அம்மா நுஸ்ரத், தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவியாக இருந்தார். கராச்சியில் சொந்தமாக ஒரு கார் வாங்கி அதை ஓட்டவும் செய்த முதல் பெண்மணியும் அவர் அம்மாதான்.
Labels:
உலகப்பார்வை
லவ் பண்றீங்களா?
நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நபர் உங்களிடம் ஐ லவ் யூ சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லையா?
நீங்களும் அதை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?
நீங்களும் அதை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?
Labels:
பெண்கள் பக்கம்
“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்?
“அவரை’ ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? எல்லா விஷயத்தையும் உங்கள் கோணத்தில் இருந்தே யோசிப்பது தான் பிரச்னையே. உதாரணங்கள் பல:
Labels:
பெண்கள் பக்கம்
குடிகார கணவரை திருத்துவது எப்படி?
ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.
சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.
சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.
Labels:
பெண்கள் பக்கம்
உயிரினங்கள் பற்றி அறிந்துகொள்வோம்
1. இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
2. கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
2. கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
ஏப்ரல் முதலாந் திகதி முட்டாள் தினமானது எப்படி?
ஏப்ரல் முதலாந் திகதி, முட்டாள் தினம். இந்த முட்டாள் தினம் எப்படி வந்தது?
இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.
இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.
Labels:
பலதும் பத்தும்
நானும் சினேகாவும்...' - ‘காதல்’ குறித்து பிரசன்னாவின் விளக்கம்!
நியாயமான காரணங்களுக்காக மீடியாவில் தாம் பேசப்பட வேண்டும் என்று நினைக்கும் பக்குவம் பெற்ற நடிகர் பிரசன்னா. ஆனாலும் அவரைச் சுற்றி தேவையில்லாத ஒரு கிசுகிசுவைப் பரப்பி வருகிறார்களாம். அது சினேகா விவகாரம்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










