இறுதிப்போரின் போது பொட்டம்மான் மகன் அங்கு இறந்த பிறகு அவரின் குடும்பத்தை நான் காணவில்லை. ஆனால், தலைவர் பிரபாகரன், தளபதி சூசை போன்றோர் எங்கும் தப்பிச் செல்ல முயலவில்லை. அவர்கள் இறுதி வரை மக்களோடு மக்களாகவே இருந்தனர் என இறுதிப்போரில் வன்னியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இருந்த தமிழ்கவி தெரிவித்துள்ளார்.
வியாழன், 23 ஜனவரி, 2014
புலம்பெயர் தமிழர்களிடம் பாதுகாப்பு அமைச்சு விழிப்பு!
புலம்பெயர் நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்து, அரச ஒத்துழைப்புடன், வர்த்தக நடவடிக்கைகள், மனித நேய செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்ற தமிழர்கள் விடயத்தில் பாதுகாப்பமைச்சு விழிப்பு அடைந்து உள்ளது.
இத்தமிழர்களில் அநேகமானவர்கள் ஒரு காலத்தில் புலிகள் இயக்க செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள்.
நாட்டுக்கு வருகின்ற இவர்கள் பாதுகாப்பு தரப்பினர் உட்பட அரச உயரதிகாரிகளுடன் மிக நெருக்கமான, பலமான உறவுகளை பேணுகின்றனர். அரச விசுவாசிகளாக இங்கு நடந்து கொள்கின்றனர். இத்தொடர்புகள் மூலம் ஈட்டக் கூடிய உச்ச பட்ச நன்மைகளை அடைகின்றனர்.
ஆனால் புலம்பெயர் நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றபொதெல்லாம் வர்த்தக நடவடிக்கைகள், மனித நேய செயற்பாடுகள் போன்றவற்றை செய்ய வேண்டிய தேவைகளுக்காக மாத்திரம் அரசுடன் ஒட்டிக் கொண்டு நிற்கின்றனர் என்றும் மற்றும்படி சிங்களவர்களுடன் நாட்டில் சேர்ந்து வாழ முடியாது கதை அளக்கின்றனர்.
இத்தமிழர்களில் அநேகமானவர்கள் ஒரு காலத்தில் புலிகள் இயக்க செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள்.
நாட்டுக்கு வருகின்ற இவர்கள் பாதுகாப்பு தரப்பினர் உட்பட அரச உயரதிகாரிகளுடன் மிக நெருக்கமான, பலமான உறவுகளை பேணுகின்றனர். அரச விசுவாசிகளாக இங்கு நடந்து கொள்கின்றனர். இத்தொடர்புகள் மூலம் ஈட்டக் கூடிய உச்ச பட்ச நன்மைகளை அடைகின்றனர்.
ஆனால் புலம்பெயர் நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றபொதெல்லாம் வர்த்தக நடவடிக்கைகள், மனித நேய செயற்பாடுகள் போன்றவற்றை செய்ய வேண்டிய தேவைகளுக்காக மாத்திரம் அரசுடன் ஒட்டிக் கொண்டு நிற்கின்றனர் என்றும் மற்றும்படி சிங்களவர்களுடன் நாட்டில் சேர்ந்து வாழ முடியாது கதை அளக்கின்றனர்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இலங்கையருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் 19 வயது இலங்கையர் ஒருவருக்கு படுகொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
Labels:
தமிழர்கள்
விந்தணுவின் ஆரோக்கிய நன்மைகள்!
என்ன தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் இந்த விந்தணுவில் பல்வேறு சுவாரஸ்யமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது தெரியுமா? அதிலும் பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் ஒரு முக்கிய பொருளாக விந்தணு உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? இல்லை தானே! ஆனால் அதுவே உண்மை.
Labels:
பாலியல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



