செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013
கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
Labels:
பலதும் பத்தும்,
மருத்துவம்
கோபமாக இருக்கும் கணவரை கூலாக்குவதற்கான சில ஸ்மார்ட்டான வழிகள்!!!
கோபம் என்பது ஒரு பெரிய எதிரி. இத்தகைய கோபம் ஒருவரிடம் வந்தால், எளிதில் போக்க முடியாது. மேலும் ஒவ்வொருவருக்கும் கோபமானது வித்தியாசமாக இருக்கும். ஆனால் அந்த மாதிரியான கோபமானது உறவுகளுக்கும் வந்தால், அது அந்த உறவையே பாழாக்கிவிடும். பொதுவாக ஆண்கள் அலுவலகத்தில் உள்ள டென்சனை வீட்டில் உள்ள மனைவியிடம் தான் வெளிப்படுத்துவார்கள். அவ்வாறு தேவையில்லாமல் கணவர் கோபத்தை வெளிப்படுத்தும் போது, மனைவிமார்கள் அவர்களை புரிந்து கொண்டு, அவர்களது கோபத்தை போக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
Labels:
பெண்கள் பக்கம்
இறுதி அத்தியாயம்: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை காட்டிக் கொடுத்தது யார்?
அத்தியாயம் 26
விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் வாங்குவதற்காக 2002-ம் ஆண்டில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், இந்தோனேசியாவை தமது பிரதான தளமாக பயன்படுத்தினார்கள். வட கொரிய ஆயுத ஏஜென்ட் மூலம் ஆயுதம் வாங்கினார்கள். ஆனால், 2002-ம் ஆண்டுவரை கே.பி. ஏற்படுத்தி வைத்திருந்த டீல் மாறியது.
“ஆயுதங்களை ஏற்றியபின் காசு” என்பது கே.பி.யின் டீல்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








