சனி, 17 செப்டம்பர், 2016

சுடுகாடாகி காட்சியளிக்கும் கிளிநொச்சி சந்தை!!: கண்ணீர் வடிக்கும் வர்த்தகர்கள் - (படங்கள்)

கிளிநொச்சி, பொது சந்தைத் தொகுதியில் நேற்றிரவு (16) திடீரென பரவிய தீயினால் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்துபோயின.

தீயினால் 90 கடைகள் முற்றாகவும் சுமார் 20 க்கும் அதிகமான கடைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல