திங்கள், 26 மே, 2014

‘உண்மையில் “புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்” இறந்து விட்டாரா?’ – ஓர் ஊடகரின் அனுபவப் பகிர்வு

நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்து விட்டாரா?” எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர்.

சத்தியமாகச் சொல்லுங்கோ செல்வம் அண்ணை...

சனங்களுக்காக நீங்கள் என்ன செய்தியள்?

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் போக மாட்டோம் என்று அடித்துச் சத்தியம் பண்ணியிருக்கிறார் செல்வம் அடைக்கலநாதன் எம். பி.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பதிலாக அவர் வேற ரண்டு தெரிவுகளைச் சொல்லிறார்.

வடக்கில் தோன்றும் நம்பிக்கை எனும் மங்கிய ஒளிக்கீற்று (2)


வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள காணிப் பிரச்சினைகள்

ஐந்து வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிந்துவிட்டாலும் காணிப் Sri-Lankan-ethnicபிரச்சினை குறிப்பாக இராணுவம் ஆக்கிரமித்துள்ளவை மற்றும் உள்ளக இடம் பெயர்ந்தவர்களது காணிகள் பற்றிய விடயம்தான் விவாதத்துக்குரிய முக்கிய தலைப்பாக இடம்பெற்று வருகிறது. மே, 2009ல் யுத்தம் நிறைவடைந்து விட்டாலும், 300,000 க்கும் அதிகமான உள்ளக இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும் அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் பெரும்பாலான உள்ளக இடம் பெயர்ந்தவர்கள்; மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள் எனத் தெரிவிக்கிறது, மற்றும் ஒன்றில் அவர்களின் சொந்த நிலங்கள் திரும்ப வழங்கப்பட்டு விட்டது அல்லது அதில் வீடமைப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது அல்லது வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆயினும் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உடமையாளர்களான குடும்பங்கள் வடக்கு முழுவதும் சிதறிக் கிடக்கும் 34 இடங்களில் அமைந்துள்ள தற்காலிகக் கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். வட மாகாண பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் உதய பெரேரா சண்டே லீடரிடம் தெரிவிக்கையில், இதுவரை 1,223 குடும்பங்கள் சிதறிக் கிடக்கும் நலன்புரி நிலையங்களில் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள காணிகள் தனியார்களுக்கு சொந்தமானவை எனச் சொன்னார். இந்த 1,223 குடும்பங்களில் 415 குடும்பங்கள் மட்டுமே தங்கள் காணிகளுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பிற்கு இலங்கை துணையிருக்கும் டில்லியில் மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு உறுதுணையாக இருக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய பிரதமராக நேற்று மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி பதவியேற்றதன்பின் சார்க் நாடுகளின் தலைவர்களது வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டன.

Three Suspected Members of LTTE Allegedly Attempting to Revive Tiger Movement Arrested in Malaysia.

Three men suspected of being Tamil Tigers have been arrested in Malaysia, a top police official said Sunday, accusing them of attempting to revive the Sri Lankan separatist group.

Khalid Abu Bakar, inspector-general of police, said the trio, who had been in Malaysia since 2004, were arrested in multiple raids in the central Selangor state on May 15, and were being held under the Immigration Act.

கைதான புலித் தலைவர்களை நாடு கடத்துகிறது மலேசியா!


விடுதலைப் புலிகள் அமைப்பை மீளஉருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தோன்றும் நம்பிக்கை எனும் மங்கிய ஒளிக்கீற்று (1)

'அரசாங்கம் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரட்டைக் குடியுரிமை திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை, அதை நபருக்கு நபர் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும்'

A Glimmer Of Hope in The north

“That the government had not completely done away with the dual citizenship program and that due to security reasons it would be evaluated on a person to person basis.”

By Camelia Nathaniel - Reporting from Jaffna

The Northern Province especially Jaffna, five years after the end of the war, is a bustling city while the people here are visibly relieved that they can live freely without the fear of bombs and killings and losing their children. However it is not to say that the people in this region are not facing hardships. Indeed they are facing many difficulties; especially unemployment which is an issue that is affecting them in a big way.

TGTE Losing Lustre Among Tamils

After the defeat of the LTTE in May 2009, the leaders of the LTTE rump attempted to replicate the organization in exile. As a segment of the Sri Lankan Tamil expatriates had spent much of lives supporting the crimes of murder, destruction and assassination by the LTTE, they were determined to not let their efforts go to waste.

'கெடு குடி சொல் கேளாது'

இந்தியாவின் புதிய பிரதமராக மோடி பதவியேற்கிற நிகழ்வுக்கு மகிந்தரைக் கூப்பிட்டிருக்கினமெல்லோ...

மகிந்தருக்கு எதிராக தமிழ்நாட்டில எத்தினை கறுப்புக் கொடியைக் காட்டினாலும் டில்லி செங்கம்பளத்தை விரிக்கத்தான் போகுது எண்டது தெளிவு.

'நீ ஒருத்தன்தான் காமெடி பண்ணிக்கிட்டிருந்த.. நீயும் சீரியஸா நடிக்க ஆரம்பிச்சிட்டியா?'- விவேக்கிடம்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார் நடிகர் விவேக்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல