ஞாயிறு, 29 டிசம்பர், 2013

முதலையின் கண்ணைக் குத்தி, வாய்க்குள் சிக்கிய மகனைக் காப்பாற்றிய தந்தை

முதலை வாய்க்குள் சிக்கிய தன் மகனை கைகளில் ஆயுதம் ஏதும் இல்லாத போதும் போராடி மீட்டுள்ளார் ஜிம்பாப்வேவைச் சேர்ந்த பாசக்கார தந்தை ஒருவர்.

பிர­ச­வத்­திற்குப் பின்னர் பெண்­களில் ஏற்­படும் உள­வியல் மாற்­றங்கள்

பெண்கள் தமது குழந்­தையைப் பிர­ச­வித்து தாய்­மைப்­பேற்றை அடைந்த பின்னர் வரும் பிர­ச­வத்­திற்குப் பின்­ன­ரான காலப்­ப­குதி ஒரு முக்­கிய விட­ய­மாகும். இக்­காலப் பகு­தியில் மேற் ­கொள்ள வேண்­டி­யதும் கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­து­மான விட­யங்கள் பல பெண்­க­ளுக்கு உள்­ளன. ஆனால் நடை­மு­றையில் இவை யாவும், பெண்கள் மத்­தியில் புறக்­க­ணிக்­கப்­பட்ட விட­யங்­க­ளா­கவே இருந்து வரு­கின்­றன. கர்ப்­ப­மா­கிய பெண்­ணொ­ருவர் தமது பிர­ச­வத்தை எவ்­வாறு மேற்­கொள்ள வேண்டும்? அதா­வது சிசே­ரியன் பிர­ச­வமா? அல்­லது சாதா­ரண சுகப் பிர­ச­வமா? எனப் பல ஏக்­கங்­க­ளுடன் இருப்­பார்கள். பிர­ச­வத்­திற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் கவ­னிக்­கப்­பட வேண்­டிய அம்­சங்கள் பற்றி தொடர்ந்து ஆராய்வோம்.

வால் எலும்பு வலி

உள்ளே நுழைந்த அந்த இளம் மாண­வி யின் முகத்தில் இனம் புரி­யாத தயக்கம். “இருங்­கோவன்” கதி­ரையை அவளை நோக்கி நகர்த்­தினேன். உட்­கா­ர­வில்லை.

“இருக்­கிறாள் இல்லை வலிக்­குதாம்” என இடை­ம­றித்தாள் அம்மா.

83 வயது மாமியாரை பட்டினி போட்டு சித்திரவதை செய்த மருமகள் பொலிஸாரால் கைது!

இரண்டு மாடி ஆடம்பர வீட்டின் பின்புறம் குடிசை ஒன்றில் பசியால் வாடிய மாமியாரை பொலிஸார் மீட்டனர்.

அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் இன்று எக்கச்சக்கம் என்கின்றனர் 'கவுன்சிலிங்” வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு விதமன அழுத்தத்தைக் அவர்களுக்கு கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது.

ஏ.கே. 47 ஐ நான் ஏன் கண்டுபிடித்தேன்?

வேதனையடைந்த மிக்கைல் கலஷ்னிகோவ்!

ஏ.கே.47 ரக துப்பாக்கியைக் கண்டுபிடித்த ரஷ்யாவின் மிக்கைல் கலஷ்னிகோவ் தனது 94 ஆவது வயதில் 23.12.2013 திங்கட்கிழமை காலமானார். மூன்றாம் உலக நாடுகளின் மரபுவழி இராணுவங்கள் முதல் உலகிலுள்ள அனைத்து விடுதலை இயக்கங்கள் வரை பொதுத் தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்திய ஏ.கே.47 என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்ட தானியங்கி துப்பாக்கியின் உருவாக்குனரும் தயாரிப்பாளருமான மிக்கைல் கலஷ்னிகோவ், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த ஒரு மாத காலமாக உடலினுள் குருதிப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அவரது சொந்த ஊரான இஷிவ்ஸ்க் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.

உலகின் இளைய தேசத்தை ஆட்டிப் படைக்கும் இன­மு­ரண்­பாடு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்­பார்கள். இந்தக் கதையை மீண்டும் ஞாப­கப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. அன்­றைய சூடா­னிய தேசத்தில் இருந்­த­வர்­களால் கூடி வாழ முடி­ய­வில்லை. வடக்­கிற்கும் தெற்­கிற்கும் இடையில் பிரச்சினைகள் நீடித்­தன. கூடி வாழ்­வதை விட தனித்து வாழ்ந்தால் தான் நல்­ல­தென வடக்கும், தெற்கும் தீர்­மா­னித்­தன. கூடி வாழ்­வதால் கிடைக்கும் நன்­மையை விட தனித்­த­னி­யாக வாழ்­வதால் கிடைக்கும் அனு­கூ­லங்கள் அதி­க­மென உலக நாடுகள் கரு­தின.

மற்றுமொரு ஆயுதப் போர் ஆரம்பமா?

விடு­தலைப் புலிகள் போன்­ற­தொரு இயக்­கத்தை உரு­வாக்கும் முயற்­சி­க ளில் ஒரு தரப்பு இறங்­கி­யுள்­ள­தாக அண்­மைக்­கா­ல­மாக பர­ப­ரப்­பான தக­வல்கள் வெளி­யாகி வரு­கின்­றன.

இறுதி வரை துணிச்சல் காட்டிய சதாம்!

சதாமின் மார்பளவுச் சிலையின் கழுத்தில் அவரைத் தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட உண்மையான கயிறு. அருகில் மொவாபக் அல் ருபேய்.

சதாம் ஒரு குற்றவாளி; உண்மை தான், ஒரு கொலைகாரர்;உண்மை தான், படுகொலை புரிந்தவர்; உண்மைதான். ஆனால், அவர் தன் இறுதி நிமிடம் வரை துணிச்சல் காட்டினார். ஒரு போதும் வருத்தப்படவில்லை, வருத்தம் தெரிவிக்கவுமில்லை.

நாய்கள் யோசிப்பதை கண்டுபிடிக்கும் Headset! (வீடியோ)

நாய்களுடைய யோசிப்பதை கண்டறிந்து அதனடிப்படையில் அதனுடைய வார்த்தைகளை மொழி பெயர்க்கும் Headset ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது நாய்களுடைய மூளையை ஸ்கேன் செய்து வார்த்தைகளை மொழிப் பெயர்க்கின்றது. பெரும்பாலும் மனிதனுடைய செயற்பாடு எதுவென நாய்களால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் நாய்களுடைய சிந்தனையை மனிதனால் இதுவரை புரிந்து கொள்ள முடியாமலிருந்தது. இதை கவனத்தில் கொண்டு நாய்களின் மனதில்தோன்றும் எண்ணங்களை மொழிபெயர்ப்பு செய்யும் நோக்கில் இந்த Headset வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீன பெண்ணை வரதட்சணை கொடுத்து மணந்த தமிழக என்ஜினியர்

குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர். இந்த நிலையில் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியில் பிராஜக்ட் எக்ஸ்சிகியூட்டிவாக பணியாற்றி வருகிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல