பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். துமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது.
திங்கள், 9 டிசம்பர், 2013
சிங்கப்பூர் கலவரம்.. உண்மையில் நடந்தது என்ன? (படங்கள் இணைப்பு)
பொது ஒழுக்கம், போக்குவரத்து விதிகளில் கறார், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்காமை போன்றவை சிங்கப்பூருக்கே உரிய சிறம்பம்சங்களாகும். ஆனால் இவை அனைத்தும் நேற்று சில மணி நேரம் மீறப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் சிங்கப்பூர்வாசிகள்.
குறிப்பாக அங்கு வேலைக்குப் போய் செட்டிலாகியுள்ளத இந்தியர்கள் - தமிழர்கள்.
Labels:
உலகப்பார்வை,
தமிழர்கள்
விடுதலை வீரர் நெல்சன் மண்டேலா
தென் ஆபிரிக்காவில் ஆங்கிலேயரின் அநியாய ஆட்சிக்கு எதிராக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தோன்றிய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நெல்சன் மண்டேலா அரசியலில் ஈடுபட்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளரானார். புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபட்டார். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 46 ஆவது வயதில் சிறைசென்ற அவர் 27 ஆண்டுகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். ஆபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக அவர் கடுமையான சிறைவாசம் அனுபவித்தார்.
Labels:
நெல்சன் மண்டேலா (Nelson Mandela)
மண்டேலாவின் வழியை பின்பற்றுவது அவசியம்
உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள மனித நேயம் மற்றும் ஜனநாயகத்தின் தந்தை நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் செய்திகளை அனுப்பிவருவதுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும் தயாராகிவருகின்றனர்.
Labels:
நெல்சன் மண்டேலா (Nelson Mandela)
நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (3)
மண்டேலாவும் அவர் இயக்கமும் இடையில் சில காலம் வன்முறை மீது நம்பிக்கை வைத்திருந்தபோதும், பெரும்பாலும் அவர் அகிம்சை கொள்கையையே உயர்த்திப் பிடித்துள்ளார். உலகம் தழுவிய அளவில் மண்டேலா இன்று கொண்டாடப்படுவதற்குக் காரணம் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளோ ஆட்சிமுறையோ அல்ல, அவரது அகிம்சை வழிமுறையே. எதை அவர் முன்னிறுத்தினாரோ அதன் குறியீடாகவே அவர் இன்று மாறியிருக்கிறார். மாற்றப்பட்டிருக்கிறார். காந்தி, மார்ட்டின் லூதர் கிங் வரிசையில் நெல்சன் மண்டேலாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது இதுவே காரணம்.
Labels:
நெல்சன் மண்டேலா (Nelson Mandela)
டில்லியில் தேவையில்லாமல் தலையை கொடுத்து விஜயகாந்த் வாங்கிய 'செம அடி'
டில்லி சட்டசபை தேர்தலில், சில நூறு ஓட்டுகள் மட்டுமே கிடைத்த தால், தன் தேசிய அரசியல் கனவு தேய்ந்து போய் விட்டதே என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நொந்து போயுள்ளார்.
தமிழர்கள் வாழும் தொகுதி:
இது தொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள, தே.மு.தி.க., ஏற்காடு சட்டசபை தொகுதி, இடைத்தேர்தலை புறக்கணித்தது.
தமிழர்கள் வாழும் தொகுதி:
இது தொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள, தே.மு.தி.க., ஏற்காடு சட்டசபை தொகுதி, இடைத்தேர்தலை புறக்கணித்தது.
Labels:
உலகப்பார்வை,
சினிமா
சரும முடிகளை அகற்ற வாக்சிங் செய்வதற்கு பதிலா, இத ட்ரை பண்ணுங்க...
பொதுவாக சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வாக்சிங் மூலம் தான் நீக்குவோம். ஆனால் தற்போது சரும முடிகளை எளிதில் நீக்க வேண்டுமென்று வாக்சிங் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களில் நிறைய கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அவை சருமத்திற்கு ஒரு கட்டத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. குறிப்பாக சரும அரிப்புகளை அதிகப்படுத்தி, சருமத்தின் அழகையே கெடுத்துவிடும்.
Labels:
மருத்துவம்
எளிதில் கர்ப்பமாக வேண்டுமா? அப்ப ஓவுலேசன் காலத்தில் ஆரோக்கியமா இருங்க...
கருமுட்டை வெளிப்படுதல் என்பது ஒரு உயிரியல் வினைமுறையாகும். அதன் படி மாதவிலக்கு காலத்தின் போது வளர்ச்சி அடைந்த முட்டையக சுரப்பி கிழிந்து கருமுட்டையை வெளியேற்றும். கருமுட்டை வெளிப்படும் காலம் என்பது ஒவ்வொரு பெண்ணை பொறுத்து மாறுபடும். பொதுவாக 28 நாள் அடங்கிய மாதவிலக்கு கால சுற்றில் இந்த வினைமுறை 14-ஆம் நாள் நடைபெறும். ஆனால் பத்திலிருந்து பத்தொன்பதாம் நாள் வரை எப்போது வேண்டுமானாலும் கருமுட்டை வெளிப்படுதல் நடைபெறலாம். அப்படி வெளியேறிய கருமுட்டை விந்தணுவுடன் சேரும் போது அது கருத்தரித்தலில் வந்து முடியும். கர்ப்பம் தரிக்க வேண்டுமானால் கருமுட்டை வெளிப்படுதல் எப்போது நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக விளங்குகிறது.
Labels:
பெண்கள் பக்கம்
ஆண்களே! 'அந்த' இடத்தில் ரொம்ப அரிக்குதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்...
பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன?
Labels:
பாலியல்
பெண்களுக்கான சொத்துரிமை குறித்து சில விவரங்கள்!
பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப் பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.இந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















