இணையத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணை முதன் முதல் ஹோட்டல் அறையில் சந்திக்க உல்லாசமாக சென்ற 57 வயது நபரொருவர், அந்தப் பெண் தனது சொந்த மகனின் மனைவி என்பதைக் அறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
வட மாகாண முதலமைச்சரும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி. வி. விக்னேஸ்வரன் மாரடைப்புக் காரணமாக இன்று மதியம் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.