1977 இனக்கலவரத்தில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது எனது குடும்பம். எமது லக்கி லேண்ட் பிஸ்கட் கம்பனி சில இன வெறியர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட போது, எம்மையும் படுகொலை செய்ய அவர்கள் முற்பட்டார்கள். அப்போது எம்மை காப்பாற்றியவர்கள் சிங்களவர்ளே!
சனி, 6 நவம்பர், 2010
4 வருடங்களாக எதுவும் சாப்பிடாத சிறுவன் (படங்கள் இணைப்பு)
இங்கிலாந்தில் எந்த உணவும் சாப்பிடாமல் நான்கு ஆண்டுகளாக சிறுவன் ஒருவன் வாழ்ந்து வருகிறான். கடந்த நான்கு ஆண்டுகளாக திரவ உணவு மட்டுமே சாப்பிட்டு வருகிறான் டேனியல் ஹாரிசன் என்னும் சிறுவன்.
Labels:
வினோதமான செய்திகள்
ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் (படங்கள் இணைப்பு)
ஆசியாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் வயதான மனிதரைப்போல் போல் சிலிக்கோன் மாஸ்க் அணிந்து ஹொங்கொங்கில் இருந்து கனடா வந்து சேர்ந்துள்ளார். இவர் விமானத்தில் ஏறிய போது இவரைக் கண்ணுற்ற ஒரு விமான அதிகாரி இவரது கைகள் இளம் வயதினருடைய கைகளைப்போன்று இருந்ததால் இவர் மீது சிறிது சந்தேகம் உண்டாகவே இவரை நோட்டம் விடத்தொடங்கினார்.
Labels:
வினோதமான செய்திகள்
ஜேர்மனியில் விபத்து இலங்கை தமிழர் உட்பட மூவர் பலி
ஜேர்மனியில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் வேலை முடிந்து வீடு திரும்புகையில் யார் முதலில் போவது என்ற போட்டிக்காக இரு கார்களில் ஒரு காரை மற்ற கார் விரட்டிக்கொண்டு சென்றபோது, எதிர்ப்பக்கத்தில் வந்த இரண்டு கொள்கலன் வாகனங்களுடன் ஒன்றோடு ஒன்று மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்தனர்.. இறந்த இலங்கையர் யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்ட அரியநேசன்(வயது 53) என்பவர் ஆவார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
ஏனைய இருவரும் இவரது நண்பர்களாவர்.இவர்கள் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய இருவரும் இவரது நண்பர்களாவர்.இவர்கள் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Labels:
தமிழர்கள்
அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பில் வென்ற பணத்தை சமூகத்துக்கு நன்கொடையாக வழங்கிய கனேடிய தம்பதியினர்
அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 11.2 மில்லியன் அமெரிக்க டொலரை வென்ற கனடாவைச் சேர்ந்த தம்பதியொன்று, அதில் 10.2 மில்லியன் அமெரிக்க டொலரை தமது சமூகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்த பெருந்தொகைப் பணமானது தமக்கு பெரும் தலைவலி தருவதாக இருந்ததால், அதில் 98 சதவீதத்தை சமூகத்துக்கு அளிக்க தீர்மானித்ததாக மேற்படி தம்பதியான அலென் லார்ஜும் (75 வயது), வயலட் லார்ஜும் (78வ யது) தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்த பெருந்தொகைப் பணமானது தமக்கு பெரும் தலைவலி தருவதாக இருந்ததால், அதில் 98 சதவீதத்தை சமூகத்துக்கு அளிக்க தீர்மானித்ததாக மேற்படி தம்பதியான அலென் லார்ஜும் (75 வயது), வயலட் லார்ஜும் (78வ யது) தெரிவித்தனர்.
Labels:
வினோதமான செய்திகள்
'நமீதா ஐ லவ் யூ'
கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படத்துக்கு நமீதா ஐ லவ் யூ என்றே பெயர் வைத்து விட்டனர். படத்தில் யோகா டீச்சராக கலக்கியுள்ளாராம் நமீதா.
Labels:
சினிமா
பாம்பால் பரபரப்பு
இங்கிலாந்தில் பொம்மை பாம்பால் போலீசார் கால்ப் மைதானத்தையே காலி செய்ய வைத்து பரபரப்பை உண்டாக்கி விட்டனராம்.
Labels:
வினோதமான செய்திகள்
இவர்களுக்கும் சுவெட்டர் (sweater) (படங்கள் இணைப்பு)
இங்கிலாந்தில் இறக்கைகளை இழந்து அவதிப்பட்ட கோழிகளுக் காக விலங்கின ஆர்வலர்கள் சுவெட்டர் தைத்து கொடுத்து இருக்கின்றனராம்.
Labels:
வினோதமான செய்திகள்
அரசிடம் நான் கோரிக்கை முன்வைக்கவில்லை
உடல் நலக் குறைவால் வல்லெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சசை பெற்றுவரும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார், வெளிநாடுகளில் உள்ள அவரது பிள்ளைகள் பார்க்க விரும்புவதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை முன்வைத்ததாகவும், அதனை அரசு முற்றிலும் மறுத்ததாகவும் இந்திய இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு எம்.கே.கிவாஜிலிங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து அவர் தெரிவிக்கையில் :-
இது குறித்து மேலும் கருத்து அவர் தெரிவிக்கையில் :-
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









