“தமிழக முதல்வர் கச்சதீவை கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்று சிலர் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது” என்று கூறியுள்ளார், இலங்கையில் உள்ள இந்திய தமிழர் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.
தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டசபை தீர்மானங்கள் பற்றி இலங்கையில் சிங்கள தீவிர அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பாக கருத்து தெரிவித்த மனோ கணேசன், “இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களிடம் கேட்டுக்கொண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொ
டுக்கவில்லை.
தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டசபை தீர்மானங்கள் பற்றி இலங்கையில் சிங்கள தீவிர அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பாக கருத்து தெரிவித்த மனோ கணேசன், “இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களிடம் கேட்டுக்கொண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொ
டுக்கவில்லை.









