புதன், 11 நவம்பர், 2015

கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன்

அவுஸ்திரேலியாவில் அருவருப்புமிக்க நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியிருக்கிறது. அரசியல் நாகரிகம் தெரியாத அநாதைகளாக புலம்பெயர்ந்த தமிழினம் தூக்கி வீசப்பட்டுவிடுமோ என்று அச்சப்படக்கூடியளவுக்கு மிகவும் மன வேதனைக்குரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிட்னி சம்பவம் முடிந்திருக்கிறது.

ஆதரவற்ற முதியவர் முகத்தில் நீரை ஊற்றிய மெக்டொனால்ட்ஸ் ஊழியர்: தீயாக பரவும் வீடியோ

அமெரிக்காவில் மெக்டொனால்ட்ஸ் உணவக ஊழியர் ஒருவர் ஆதரவற்ற முதியவருக்கு உணவு அளிப்பதாக ஆசை காட்டி அவரது முகத்தில் தண்ணீரை ஊற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவியுள்ளது.

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மனிதர்களுக்கு கிறுக்கு பிடிப்பது ஏன் என்று தெரியுமா?

பழைய திரைப்படங்களில், பல முறை நாம் பார்த்த காட்சி தான் இது, "ஒவ்வொரு பௌர்ணமி அன்னிக்கும் இவளுக்கு அடிக்கடி இப்படி தான் கிறுக்கு புடிச்சுக்கும், திடீர்'ன்னு ஒரு மாதிரி ஆயிடுவா.." என்று கூறி காட்சிகளை நகர்த்துவார்கள். திரையில் ஓர் பெண் பேய் பிடித்தது போல திரியும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல