பாலேந்திரன் ஜயகுமாரியின் கைது தொடர்பான இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட தகவல்களுக்காக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கான இலங்கை ஜனநாயகக் குடியரசின் நிரந்தரத் தூதரகம் மற்றும் சுவிற்சலாந்திலுள்ள ஏனைய சர்வதேச ஸ்தாபனங்கள் என்பன ஐக்கிய நாடுகள் காரியாலயத்தினால் அங்கிகாரம் பெற்ற அனைத்து நிரந்தர தூதரகங்களுக்கும் சுவிற்சலாந்திலுள்ள சர்வதேச நிறுவனங்களுக்கும் தமது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றன.
வியாழன், 20 மார்ச், 2014
விமானம் மாயமான அன்று ஏதோ பயங்கரமாக வெடித்த சத்தம் கேட்டோம்: மலேசிய கிராம மக்கள்
கோலாலம்பூர்: மலேசிய விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சில மணிநேரத்தில் மராங் நகரில் ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தம் பயங்கரமாக கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Labels:
மாயமான மலேசிய விமானம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







