சனி, 1 டிசம்பர், 2012
கேலிக் கூத்துக்குள்ளான நாடு கடந்த அரசின் 4 வது அமர்வு
கலர் கலரா உடுப்புபோட்டு வந்து கலக்கிய நா.க உறுப்பினர்கள்:
நாடு கடந்த அரசின் 4 வது அமர்வு லண்டனில் நடைபெற்றது. இதற்கு முன்னதான அமர்வுகள் அமெரிக்காவில் உள்ள எருமை நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடையம். இம் முறை இந்த அமர்வுகள் பிரித்தானிய பாராளுமன்றின் வளாகத்தினுள் நடைபெற்றது. அதன் உறுப்பினர்கள் கலர் கலரா உடுப்பு போட்டு வந்து பார்வையாளட்களை அசத்தியுள்ளார்கள். உறுப்பினர்களுக்கு ஒரு கலர் உடுப்பு.... அமைச்சர்கள் மற்றுமொரு கலர்... செனட் சபை உறுப்பினர்கள் ஒரு கலர் என்று, வித்தியாசம் வித்தியாசமான ஈஸ்மன் கலரில் இவர்கள் வந்து கலக்கினார்கள். ஆனால் இலங்கை அரசு கலங்கியுள்ளதாக என்று கேட்டால் அது தான் இல்லை. இதிலும் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த அங்கத்தவர்கள், பிரித்தானிய பாராளுமன்றம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று, முழு நேரப் புகழ் பாடினார்களே தவிர தமிழர்களுக்கு என்ன தீர்வு என்று, இல்லையேல் தமது நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்த மறந்துவிட்டார்கள்.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 9
யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பில் பல்வேறு ஊகங்களும் விசாரணைகளும் இடம்பெற்ற போதிலும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பதில் தொடர்ச்சியான குழப்பமே நிலவி வந்தது. அல்லது தற்போதும் நிலவி வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் படை அதிகாரிகள் உட்பட பல அரச ஊழியர்களும் கொல்லப்பட்டனர். தங்களது மாநகர சபையிலேயே ஒரு ஊழியராக பணியாற்றியவாறு புலிகளுக்கு தகவல் வழங்கியபடி ஒருவர் இருக்கிறார் என்பதை யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. தங்களிடையேதான் இருக்கிறார் அவர் என எவருமே எண்ணியிருக்க மாட்டார்கள்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவின் பிரதமர் ஆனவர்
உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதமர், இந்தர் குமார் குஜ்ரால், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவருக்கு வயது, 92. அவரது உடல், இன்று, முழு அரசு மரியாதையுடன், தகனம் செய்யப்படுகிறது.
நாட்டின், 12வது பிரதமராக, 12 மாதங்கள் பதவி வகித்த, இந்தர் குமார் குஜ்ரால், கடந்த சில ஆண்டுகளாக, சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
நாட்டின், 12வது பிரதமராக, 12 மாதங்கள் பதவி வகித்த, இந்தர் குமார் குஜ்ரால், கடந்த சில ஆண்டுகளாக, சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
பலதும் பத்தும்
ஆட்டுக்கறி அசைவம்; ஆடு கறி சாப்பிட்டா அது சைவமா?
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



.jpg)





