சனி, 15 டிசம்பர், 2012

கொழும்பில் சிங்களவரை வீழ்த்திய புலிகள்!

கொழும்பு நகரத்தில் சிங்கள சனத் தொகையை குறைக்கின்றமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு செயல்பட்டு, அதில் வெற்றி கண்டு உள்ளனர் என்று திவயின வாரப் பத்திரிகை ஆய்வுச் செய்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது.

வங்கியில் 20 இலட்சம் ரூபாய் உள்ள பிச்சைக்காரன்!

பிச்சைக்காரர் ஒருவருடைய வைப்பில் வங்கியில் 20 இலட்சம் ரூபாய் பணம் உள்ளமை அம்பலத்துக்கு வந்து உள்ளது.

'இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை'

இராணுவத்தில் சேர்க்கப்பட்டு சுகவீனம் உற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 தமிழ் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் எவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.

'பாலியல் துஷ்பிரயோகமல்ல- மீடியா மற்றும் அரசியல் துஷ்பிரயோகம்'

''இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை; ஆனால் அவர்கள் மீடியா மற்றும் அரசியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார்கள்'' என்று அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகிறார்.

வாவ்...!

உறவின்போது பேச்சுக்கு வேலை குறைவுதான். பஸ் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில்தான் ஒவ்வொருவரும் படு வேகமாக ஓடிக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தி்ல் பலருக்கு, குறிப்பாக ஆண்களுக்கு உணர்ச்சிகரமான வார்த்தைகள் வெளியாகும்.

ஆர்வத்தை தூண்டும் ‘லிபிடோ இன்ஜெக்சன்!

ஆணோ பெண்ணோ பாலியல் ரீதியாக பலரும் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மனஅழுத்தம், வேளைப்பளு உள்ளிட்டவைகளினால் தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது.

மனைவி சொல்வதை கவனிக்கிறவங்க அதுல சூப்பரா இருப்பாங்க!

கவனிக்கும் திறன் அதிகமுடைய ஆண்களுக்கு தாம்பத்யத்தில் சிறப்பாக ஈடுபடமுடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அவர்கள்தான் தங்களின் துணை சொல்வதை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு கிளைமேக்ஸை அடைய உதவுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 9

யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பில் பல்வேறு ஊகங்களும் விசாரணைகளும் இடம்பெற்ற போதிலும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பதில் தொடர்ச்சியான குழப்பமே நிலவி வந்தது. அல்லது தற்போதும் நிலவி வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் படை அதிகாரிகள் உட்பட பல அரச ஊழியர்களும் கொல்லப்பட்டனர். தங்களது மாநகர சபையிலேயே ஒரு ஊழியராக பணியாற்றியவாறு புலிகளுக்கு தகவல் வழங்கியபடி ஒருவர் இருக்கிறார் என்பதை யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. தங்களிடையேதான் இருக்கிறார் அவர் என எவருமே எண்ணியிருக்க மாட்டார்கள்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 11

தனது முதலாவது முயற்சி வெற்றி பெறாத தாக்கத்துடன் கிளிநொச்சியிலுள்ள தனது அரசியல்துறை நடுவகப்பணியகத்திற்கு திரும்பிய தமிழ்ச்செல்வன் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு தகுதியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். மிகவும் இரகசியம் பேணப்படவேண்டிய இந்த விடயம் தொடர்பில் ஒரு பொருத்தமான ஆளை கண்டுபிடிப்பது தமிழ்ச்செல்வனுக்கு கஸ்டமாகவே இருந்தது. ஏனெனில் இவ்விடயத்தில் இரண்டு விடயங்கள் முக்கியமானவையாக காணப்பட்டன. ஒன்று இவ்விடயம் புலனாய்வுத் துறைக்கு தெரியாமல் இருக்கவேண்டும். காரணம் புலனாய்வுத் துறைக்குரிய முழுமையான பொறுப்பும் யாழ்மாவட்டம் உட்பட அனைத்துப் பிரதேசங்களையும் கையாளும் பணி பொட்டம்மானுக்குரிய பணியாகும். பொட்டம்மான் பார்க்கவேண்டிய வேலையை வேறொரு பிரிவினர் பார்ப்பது இயக்க நடவடிக்கைகளுக்கு உகந்த செயற்பாடு அல்ல.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 12

பரணியைத் தமிழ்ச்செல்வன் இப்பணிக்கென நியமித்ததைத் தொடர்ந்து பரணி இப்பணியில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். இதே வேளை மறுபுறத்தில் பொட்டம்மான் நசீர் என்பவரை இலங்கையிலுள்ள ஊடகங்கள் அனைத்தையும் கையாளுவதற்கான பொறுப்பாளராக நியமித்திருந்தார். குறித்த யாழ்ப்பாணப் பத்திரிகை தொடர்பான பல்வேறு இரகசியத்தகவல்கள் மேலதிகமாக நசீருக்கு கிடைத்திருந்தது. குறித்த தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பிலிருந்த சிவராமை நசீர் அவசரமாக வன்னிக்கு அழைத்திருந்தார். சமாதான சூழ்நிலை நிலவிய காலத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல