வியாழன், 18 ஜூலை, 2013
வடகொரிய தலைவரை நெருங்க முண்டியடித்த பெண் பணியாளர்கள்
அயல் நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து வருவதன் மூலம் தன்னை ஒரு கடின சிந்தையுள்ள இரும்பு மனிதனாக காட்டிவரும் வடகொரியத் தலைவர் கிம் யொங் உன், அண்மையில் அந்நாட்டிலுள்ள காளான் பண்ணைக்கு விஜயம் செய்தபோது அவரை அந்தப் பண்ணையின் பெண் பணியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




