வெள்ளி, 6 டிசம்பர், 2013
Nelson Mandela death: The man who destroyed apartheid
What was apartheid? A 90-second look back at decades of injustice
After being jailed for life in 1964, Nelson Mandela became a worldwide symbol of resistance to apartheid. But his opposition to racism began many years before.
Born in the rural Transkei on 18 July 1918 into an African royal family largely dispossessed by colonising, his grandfather had been a king and his father was a chief. But he himself was destined not for royalty but for revolution.
Labels:
நெல்சன் மண்டேலா (Nelson Mandela)
தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வீரவணக்கம்!
சமத்துவம், மனித உரிமை காக்கும் போராட்டங்களின் உலக தழுவியக் குறியீடாக வாழ்ந்த மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா, தனது 95 ஆவது வயதில் நேற்று (05.12.2013) இரவு காலமானார் என்ற செய்தியை தென்னாப்பிரிக்கக் குடியரசுத் தலைவர் சுமா அறிவித்த போது, தமிழர்கள் உள்ளிட்ட மனித நேய உலகமே சோகத்தில் ஆழ்ந்தது.
மாமனிதர் - தலைசிறந்த மகத்துவப் போராளி மண்டேலா அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது.
மாமனிதர் - தலைசிறந்த மகத்துவப் போராளி மண்டேலா அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது.
Labels:
நெல்சன் மண்டேலா (Nelson Mandela)
நல்ல உறவுகளுக்கிடையே மூன்றாம் நபர் நுழைவதை தடுப்பது எப்படி?
திருமணம் என்னும் உறவு சிறப்பாக இருப்பதற்கு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து நன்கு புரிந்து வாழவேண்டும். இருவர்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து அனுசரித்து வாழ வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்கிடையே மூன்றாம் நபர் நுழைந்தாலும் அவர்களின் உறவு பாதிப்படையாது.
Labels:
பலதும் பத்தும்
உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட்
தேவையான பொருட்கள்:
பிரட் - 8 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 5-6 (வேக வைத்து, தோலுரித்தது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
பச்சை பட்டாணி - 1 கையளவு (வேக வைத்தது)
கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
பிரட் - 8 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 5-6 (வேக வைத்து, தோலுரித்தது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
பச்சை பட்டாணி - 1 கையளவு (வேக வைத்தது)
கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
Labels:
சமையல்
“திசு விரிவாக்கம்” -மலேஷியா நாட்டு வாலிபருக்கு எரிந்த பாதிமுகம் மறுகட்டமைப்பு
சென்னையில் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி சாதனை
மலேசியாநாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற 28 வயது வாலிபர் எலெக்ட்ரீஷனாக பணி புரிந்து வந்தார். இவர் எலெக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட அதிக மின்னழுத்தத்தால் ஏற்பட்ட தீ விபத்தினால் அவர் தவறுதலாக அருகில் அதிக வெப்பத்துடன் இருந்த கேஸ் வெல்டிங் ட்ரே மீது விழுந்தார்.
மலேசியாநாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற 28 வயது வாலிபர் எலெக்ட்ரீஷனாக பணி புரிந்து வந்தார். இவர் எலெக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட அதிக மின்னழுத்தத்தால் ஏற்பட்ட தீ விபத்தினால் அவர் தவறுதலாக அருகில் அதிக வெப்பத்துடன் இருந்த கேஸ் வெல்டிங் ட்ரே மீது விழுந்தார்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












