ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013
ஒரு உயிரின் மதிப்பு .....
அந்த உயிர் ------உயிருடன் இருப்பதை விட
இறந்த பிறகுதான் அதிகமாகும்.
எப்படின்னு கேக்குறீங்களா?
உயிருள்ள ஒரு கோழி
விலை....
வெறும் 80 ரூபாய்தான்...
ஆனால்
உரிச்சக்கோழி....
140 ரூபாய்.....
எப்புடி !!!!!

இறந்த பிறகுதான் அதிகமாகும்.
எப்படின்னு கேக்குறீங்களா?
உயிருள்ள ஒரு கோழி
விலை....
வெறும் 80 ரூபாய்தான்...
ஆனால்
உரிச்சக்கோழி....
140 ரூபாய்.....
எப்புடி !!!!!
Labels:
நகைச்சுவைகள்
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
Labels:
பலதும் பத்தும்
பழிவாங்குவது எப்படி?
ஒரு பெண்ணை பழிவாங்குவது எப்படி?
நல்ல தரமான பட்டுப்புடவை. .
புது டிசைன்ல ஒரு நகை .
விலையுயர்ந்த அழகு சாதனங்கள்.
நல்ல தரமான பட்டுப்புடவை. .
புது டிசைன்ல ஒரு நகை .
விலையுயர்ந்த அழகு சாதனங்கள்.
Labels:
நகைச்சுவைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








