புதன், 21 அக்டோபர், 2015

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அருந்ததியர்களுக்கு நீதி எங்கே?

(இந்த புகைப்படம் 1952 இல் எடுக்கப்பட்டது. கொட்டாஞ்சேனை ஸ்ரீ குனானந்த மாவத்தையிலுள்ள சிமெந்து தோட்டத்தில் எடுக்கப்பட்டது. அப்போது அந்த ஒழுங்கையில் 14 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும் சாதிய தப்பி ஓடலின் காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.)

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக இலங்கைத் தமிழ்ப் பெண் தெரிவு..!!

நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவின் துணை மேயராக 27 வயது இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நோர்வேயில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

53 கோடி ரூபாய் மோசடி – காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது வழக்கு..

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவரும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது 8 லட்சத்து 30 ஆயிரம் டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 5.3 கோடி ரூபாய்) மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பகிரங்க மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்..!

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட பின்பும் ஒரு சில பிரச்சனைகள் மட்டும் இன்னும் ஓயாமல் இருக்கின்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல