வெள்ளி, 10 ஜூலை, 2015
அனைவரும் பகிர்ந்து இந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் காத்திட முன் வாருங்கள்….
பிறந்த 6 மாதத்திலிருந்து இரத்தச் சோகை (தலசியா மேஜர்) என்ற நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து பல சிகிச்சைகள் செய்தும் எவ்வித பலனுமின்றி இன்று 5 வயதாகியும் நோயின் தன்மை அதிகமாகி மேற்கொண்டு சிகிச்சை செய்ய எவ்வித வசதியுமின்றி தற்போது உயிருக்காகப் போராடி வரும் இக் குழந்தையின் பூ முகத்தைப் பாருங்கள்..
இக் குழந்தை செய்த பாவம்தான் என்ன ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்ததா.???
இக் குழந்தை செய்த பாவம்தான் என்ன ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்ததா.???
Labels:
உதவி (Please help)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



