பொதுவாக இரத்த அழுத்த பிரச்சனை அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும். அதிலும் உயர் இரத்த அழுத்தம் தான் மிகவும் மோசமானது. இதற்கு மக்களுக்கு இப்பிரச்சனை இருந்தால் தென்படும்
அறிகுறிகள் என்னவென்று சரியாக தெரியாமல் இருப்பது தான் காரணம். உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரணமாக அன்றாடம் நாம் சந்திக்கும் ஓர் தலைவலி போன்ற சிறு பிரச்சனையாக இருப்பதால், பலரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அப்படியே விட்டுவிடுகின்றனர்.
அறிகுறிகள் என்னவென்று சரியாக தெரியாமல் இருப்பது தான் காரணம். உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரணமாக அன்றாடம் நாம் சந்திக்கும் ஓர் தலைவலி போன்ற சிறு பிரச்சனையாக இருப்பதால், பலரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அப்படியே விட்டுவிடுகின்றனர்.

