சனி, 20 ஜூன், 2015

கணவன் கள்ள உறவு – ஆணுறுப்பை எரித்தார் மனைவி

தனது இளவயது சகோதரியுடன் பாலியலுறவு கொள்வதை நேரடியாகக் கண்ட மனைவி கணவன் துாக்கத்தில் இருக்கும் போது அவனது ஆண்குறிப் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி எரித்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை துணுக்காய்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலையை ஊடு­ருவிச் சென்ற அம்­புடன் 4 நாட்­க­ளாக உயிர்பிழைத்­தி­ருந்த கங்­காரு

தலையில் அம்பு ஒன்று ஊடு­ரு­விய நிலையில் தாய் கங்­காரு ஒன்று அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் நான்கு நாட்­க­ளாக உயிர் பிழைத்­தி­ருந்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய குயீன்ஸ்­லாந்து பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இரு வருட கால­மாக பெண்ணின் தாடையை ஊடு­ரு­வி­யி­ருந்த பல் துளை­யிடும் உப­க­ரணம்

இரு வருட கால­மாக பற்­களை துளை­யிடும் உப­க­ரணம் தாடையில் ஊடு­ரு­வி­யுள்­ளதை அறி­யாது பெண்­ணொ­ருவர் வாழ்ந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

குடும்பத்துக்காக உழைத்து வாழத்துடிக்கும் மாற்றுத்திறனாளியின் அவலக்கோரிக்கை

எனக்கு ஒரு கடையில பாத்திரங் கழுவுற வேலை கிடைச்சாலும் சரி இருந்தபடி கழுவி குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று போகாத சாப்பாட்டு கடையேயில்லை. வேலை கேட்காத ஆட்கள் இல்லை. ஆனால் வேலை ஒன்றும் கிடைக்கேல்ல.

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது வாழ்வியல் யதார்த்தம். இந்த யதார்த்தத்திற்குள் இருந்த ஒரு நபர் தான் தற்போது 45 வயதாகும் முருகேசு இராசேந்திரம். 2007க்குப் பின்னர் ஏ 9 பாதைக்கு கிழக்காக முற்றிலும் முரண்பட்ட நிலையில் யுத்த பொறிமுறை மாற்றம் கண்டு இராணுவத்தினர் தமது நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுத்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல