சனி, 20 ஜூன், 2015
குடும்பத்துக்காக உழைத்து வாழத்துடிக்கும் மாற்றுத்திறனாளியின் அவலக்கோரிக்கை
எனக்கு ஒரு கடையில பாத்திரங் கழுவுற வேலை கிடைச்சாலும் சரி இருந்தபடி கழுவி குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று போகாத சாப்பாட்டு கடையேயில்லை. வேலை கேட்காத ஆட்கள் இல்லை. ஆனால் வேலை ஒன்றும் கிடைக்கேல்ல.
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது வாழ்வியல் யதார்த்தம். இந்த யதார்த்தத்திற்குள் இருந்த ஒரு நபர் தான் தற்போது 45 வயதாகும் முருகேசு இராசேந்திரம். 2007க்குப் பின்னர் ஏ 9 பாதைக்கு கிழக்காக முற்றிலும் முரண்பட்ட நிலையில் யுத்த பொறிமுறை மாற்றம் கண்டு இராணுவத்தினர் தமது நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுத்தனர்.
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது வாழ்வியல் யதார்த்தம். இந்த யதார்த்தத்திற்குள் இருந்த ஒரு நபர் தான் தற்போது 45 வயதாகும் முருகேசு இராசேந்திரம். 2007க்குப் பின்னர் ஏ 9 பாதைக்கு கிழக்காக முற்றிலும் முரண்பட்ட நிலையில் யுத்த பொறிமுறை மாற்றம் கண்டு இராணுவத்தினர் தமது நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுத்தனர்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





