நாம் install செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code (சிகப்பு நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும். பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்
சனி, 13 மார்ச், 2010
கவிதைகள் 1
இண்பமுண்டோ
பொருள் தேடி நான்
சுடுமணல் தேசம் செல்ல
அருட் பார்வையால் நீ
அனுப்புகையில் கண்டேன்
இருள்நிறை கண்ணீரையும்
நெடுமூச்சுக்களின் விம்முதலையும்.
பொருள் தேடி நான்
சுடுமணல் தேசம் செல்ல
அருட் பார்வையால் நீ
அனுப்புகையில் கண்டேன்
இருள்நிறை கண்ணீரையும்
நெடுமூச்சுக்களின் விம்முதலையும்.
Labels:
கவிதைகள்
கவிதைகள்
உன்னைப் பரிசளித்த மழை
அனுபவித்த மழை
ஆடையின்றி வெளியேறுகிறது
குடையின்றி நடுங்கி
அநாதரவாய் இருக்கும் என்னிடத்தில்
உன்னைப் பரிசளித்துவிட்டு
வானம் வகுப்பெடுக்க
பூவின் வகுப்பறையெங்கும்
புதிய ஆத்திசூடி மணக்கும்
ஏகாந்தம் வெளிநடப்புச் செய்ய
என்னுள் கிராமங்கள் பூத்திருக்கின்றன
மழை நினைத்திருந்தால்
உனை அருவிகளில் தாரைவார்த்திருக்கலாம்
புதர்மண்டிய காடுகளில்
புதைத்திருக்கலாம்...
மழை முடிந்து சுவாசித்தேன்
சாலை யோர மரங்கள் நின்றிருந்தன
அவள் சாயலில் சிரித்தபடி...
அனுபவித்த மழை
ஆடையின்றி வெளியேறுகிறது
குடையின்றி நடுங்கி
அநாதரவாய் இருக்கும் என்னிடத்தில்
உன்னைப் பரிசளித்துவிட்டு
வானம் வகுப்பெடுக்க
பூவின் வகுப்பறையெங்கும்
புதிய ஆத்திசூடி மணக்கும்
ஏகாந்தம் வெளிநடப்புச் செய்ய
என்னுள் கிராமங்கள் பூத்திருக்கின்றன
மழை நினைத்திருந்தால்
உனை அருவிகளில் தாரைவார்த்திருக்கலாம்
புதர்மண்டிய காடுகளில்
புதைத்திருக்கலாம்...
மழை முடிந்து சுவாசித்தேன்
சாலை யோர மரங்கள் நின்றிருந்தன
அவள் சாயலில் சிரித்தபடி...
Labels:
கவிதைகள்
துயரம் தீர்த்த துணைவி
அது ஒரு சிறிய அழகிய தமிழ் கிராமம். அந்தக் கிராமத்தில் கோபாலசாமி எனும் ஒரு நபர் தனது மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் வசித்து வந்தார். பிள்ளைகளுள் இருவர் ஆண்பிள்ளைகள். மூத்தவன் ஆனந்தன். இளையவன் கோபிநாதன். அவனை ‘கோபி’ என்றே அழைப்பார்கள்.
Labels:
சிறுகதைகள்
காந்திமதியின் மரணங்கள்
தார் ரோடிலிருந்து ஒரு கல்லடி தூரத்திலிருந்த லயத்தின் தொங்கள் காம்ப்ராவிலிருந்து கிழவியொருத்தியின் ஒப்பாரி. கூடவே ஒரு சிறுமியின் கேவல்கள்.
காந்திமதி செத்துப் போனாள். அரபு நாடொன்றில், பணிப் பெண்ணாக வேலைக்குப் போன வீட்டில் ‘சப் ஏஜன்ட்’ ராமன் செய்தி சொல்லிப் போனான். பிணம் விமானத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் இன்றிரவே கொண்டு வந்து தருவதாகவும்,
காந்திமதி செத்துப் போனாள். அரபு நாடொன்றில், பணிப் பெண்ணாக வேலைக்குப் போன வீட்டில் ‘சப் ஏஜன்ட்’ ராமன் செய்தி சொல்லிப் போனான். பிணம் விமானத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் இன்றிரவே கொண்டு வந்து தருவதாகவும்,
Labels:
சிறுகதைகள்
விசித்திரமான சம்பவம்
தென் ஆப்பிரிக்காவில் `பிரபல' கிரிமினல்களில் ஒருவன் பாட் மர்பி. சமீபத்தில் ஒருநாள் இவனது வீட்டை அதிரடியாக முற்றுகையிட்ட போலீசார், வீட்டுக்குள் போதைப்பொருள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று புரட்டிப் போட்டுத் தேடினர். மர்பியையும் ஆடைகளைக் களைந்து சோதனையிட்டனர். அப்போது அவனது உடம்பிலிருந்து ஆணுறுப்பு `உதிர்ந்து' கீழே விழுந்தது. போலீசார் திகைக்க, தர்மசங்கடமாய் நின்றான் மர்பி. பின் மெல்ல மெல்லத் தான் இரு பால் குணாம்சங்களைக் கொண்டவன் என்றும், செயற்கையான ஆணுறுப்பை அணிந்திருந்தேன் என்றும் தெரிவித்தான். தனது பெண்ணுறுப்பை நீக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகவும் கூறினான். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதையும் அவனால் காட்ட முடியவில்லை. நாம் ஒரு விஷயமாக அலசினால் இது வேறு திசையில் போகிறதே என்று தலையைச் சொரிகின்றனர் போலீசார்.
Labels:
வினோதமான செய்திகள்
`பூதக் கண்ணாடி' விபரீதம்!
சாதாரணமாகக் கவனிக்காமல் விடும் விஷயம் சில நேரங்களில் சங்கடத்தையோ, விபரீதத்தையோ ஏற்படுத்திவிடுவது உண்டு.
Labels:
வினோதமான செய்திகள்
குழந்தை குண்டாகி விட்டதா?
கொழுகொழு குழந்தை அழகுதான். ஆனால் சிறுவர், சிறுமியர் அளவுக்கு அதிகமான எடையோடு இருப்பது ஆரோக்கியக் குறைவு. உங்கள் குழந்தை குண்டாயிருக்கிறதா? பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்...
Labels:
மருத்துவம்
நடிகை கே.ஆர். விஜயா
`படிக்காததால் நடிக்க வந்தேன்...' நடிகை கே.ஆர். விஜயா
1960களில் இருந்து 80 வரை இருபது வருடங்கள், தமிழ் சினிமாவில் புகழ்க் கொடி பறக்க விட்டவர், கே.ஆர்.விஜயா. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரண்டு இமயங்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.
Labels:
சினிமா
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல்
பெங்களூர்: ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார்.
'ஆனால் சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.
'ஆனால் சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.
Labels:
நித்யானந்தா
மாலை 6 மணிக்கு மேல் சொந்த விஷயங்களில் நடிகர் சங்கம் தலையிடாது! - சரத் குமார்
மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறினார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் .
Labels:
நித்யானந்தா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














