திங்கள், 27 ஆகஸ்ட், 2012

இறுக்கமான ஜீன்ஸ் ஆணிபவரா நீங்கள்?

உடல் அழகை எடுப்பாய் கவர்ச்சியாய் காட்டுவதில் உடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. டைட்டான உள்ளாடைகள் அணிவது ஒருபக்கம் இருக்க அதற்கும் மேல் டைட்டாய் ஜீன்ஸ் அணிவதை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். இது போன்ற உடைகள் சவுகரியமாக இருப்பதாகவும், இதனால் தங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்றும் பெரும்பாலோனோர் கூறுகின்றனர். இது தவறான கருத்து என்றும் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் குழந்தையின்மையை உருவாக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

உருளைக்கிழங்கு கீரை கறி

உருளைக்கிழங்கு கீரை கறி உடலுக்கு மிகவும் சிறந்த சத்துக்கள் நிறைந்துள்ள ஒரு கறி. இதில் இருக்கும் உருளைக்கிழங்கு உடலுக்கு வாயுத் தொல்லை தரும் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அதனை சரிசெய்ய பெருங்காயத்தூளை சேர்ப்பதால், உடலில் வாயு சேராமல் இருக்கும். மேலும் அது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறும் இருக்கும். இத்தகைய உருளைக்கிழங்கு கீரை கறியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

மசாலா தோசை

தோசையிலேயே மசாலா தோசை மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில் மற்ற தோசையை விட, இந்த தோசையில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சுருட்டி, சட்னி சாம்பாருடன் தொட்டு சாப்பிடுகிறோம். மேலும் தற்போது கூட, இந்த தோசையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி கூட வந்திருந்ததது. அது இறப்பதற்கு முன் இற்த மசாலா தோசையை சாப்பிட்டு சாக வேண்டுமாம். அந்த அளவு இந்த தோசை உலக அளவில் மிகவும் சுவை மிகுந்த உணவாக உள்ளது. இப்போது அந்த தோசையை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களைமனைவியுடன்மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

பணிபுரியும் இடத்தில் பெண்களின் கவனத்திற்கு.....

இன்று பணிபுரியும் இடத்தில் உங்களுக்கும், சிலரும் கூட ஆண்களால் சில அனுபவங்களைப் பெற்றிருக்கலாம்; சிலர் சமாளித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இதற்காக எல்லாம் வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருக்கும் நிலையில் இன்றைய பெண்களும் இல்லை. பொருளாதார சூழ்நிலையும் இல்லை. சரி இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிப்பது எப்படி?

ஆண்களிடம் பழகும் போது கவனிக்க வேண்டியவை....

* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

மனைவிக்கு அதில் ஆர்வமில்லையா?

வேலைப்பளு, மனஅழுத்தம், நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் 30 சதவிகித பெண்கள் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கர்ப்பக் காலம், நோயாளியாக இருக்கும் காலம், மாதவிலக்கு நின்றுபோகும் மெனோபாஸ்' காலங்களில் இயல்பாகவே பெண்களுக்கு செக்சில் ஆர்வம் குறையும். ஆனால் சாதாரணமாகவே தற்போது தாம்பத்ய வாழ்க்கையில் பெண்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

மனித உடலை கூறுபோடும் காணொளி

இளகியமனம் கொண்டவர்கள் காணெளியைப் பார்க்காதீர்கள்
 
 



புலிகளின் ஆயுதங்களுக்காக கடலில் காத்திருந்த கப்பலும், மச்சக்கார அமைச்சரும்!

விடுதலைப் புலிகளுக்காக லண்டனில் அல்ஜீரியாகாரரிடம் பேரம் பேசி 1 மில்லியன் பவுண்ட்ஸ் முன்பணமும் கொடுத்துவிட்டு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வர புறப்பட்டது, சங்கர் தலைமையிலான டீம். சிங்கப்பூரில் நின்றிருந்த புலிகளின் கப்பலை உடனடியாக அனுப்பி வைக்குமாறு பிரபாகரன் கூறியதையடுத்து, அந்தக் கப்பலும் புறப்பட்டது.

பிரபல மலையாள நடிகர் திலகனுக்கு மாரடைப்பு

பிரபல மலையாள நடிகர் திலகன். இவர் தமிழில் சத்ரியன், மேட்டுக்குடி, அலிபாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். திலகனுக்கும் மலையாள நடிகர் சங்கத்துக்கும் மோதல் ஏற்பட்டு கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் போட்ட மருத்துவமனை

அமெரிக்காவில் ஒகியோ பல்கலைக்கழகத்தில் டெலடோ மெடிக்கல் சென்டர் உள்ளது. இங்குள்ள  ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு சிறுநீரக ஆபரேசன் செய்ய வேண்டியிருந்தது.

பெண்களுக்கு ஏன் அதன் மேல் அத்தனை ஆர்வம்?

மனதும், உடலும் ஒன்றாக கலந்து இணையும் நிகழ்வில் ஒரு வித தெய்வீக அனுபவம் கிடைக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள். உடல்களின் சங்கமத்தில் மட்டுமே இது ஏற்படுவதில்லை மனமும் ஒன்றிய செயல்பாடுகளில்தான் அந்த அற்புத சுக அனுபவம் கிடைக்கும். இதனால் உடல்ரீதியான வலிகள் மட்டுமின்றி மனரீதியான அழுத்தமும், சோர்வும் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். இதனாலேயே பெண்களுக்கு செக்ஸ் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

காவி உடைக்குள் ஒரு காவியம்

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல