புதன், 24 அக்டோபர், 2012
பிரபாகரனின் புலிப்படை பூனைப்படையாகிய கதைதான் இது (படங்கள் இணைப்பு)
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் போராளிகளில் 350பேர் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் 350பேரே இவ்வாறு படையில் இணைக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவர்கள் கிளிநொச்சியில் விவசாய நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் தலைமையில் ஈடுபட்டனர்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் யார்?
உலகத் தமிழ் இனமே எண்ணிப் பார்... நீ உறங்கினால் வரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சிப் பாடல் ஒன்று உள்ளது.
தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் யார்? என்று எவரேனும் கேட்கின்ற பட்சத்தில் நம் எல்லோரும் சட்டென்று நமக்குப் பிடித்த தலைவர்களை சொல்லி விடுவோம்.
இன்று நேற்றல்ல, தமிழர் அரசியல் வரலாறெங்கும் இக்கேள்வி இருந்தே வந்திருக்கிறது.
தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் யார்? என்று எவரேனும் கேட்கின்ற பட்சத்தில் நம் எல்லோரும் சட்டென்று நமக்குப் பிடித்த தலைவர்களை சொல்லி விடுவோம்.
இன்று நேற்றல்ல, தமிழர் அரசியல் வரலாறெங்கும் இக்கேள்வி இருந்தே வந்திருக்கிறது.
Labels:
தமிழர்கள்,
நகைச்சுவைகள்,
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





