சனி, 24 நவம்பர், 2012

2009 பிப்ரவரியில் நார்வே முன்னெடுத்த அமைதி முயற்சிக்கு பிறகு என்ன நடந்தது?: கேபி பேட்டி (பகுதி 2)

கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது நார்வே முன்னெடுத்த முயற்சிகளைப் பற்றி மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் கேபி விவரிக்கும் பேட்டியின் 2-வது பகுதி:

புலிகளை காப்பாற்றும் திட்டம் -1

இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1)

கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பத்மநாபா விவரித்திருக்கிறார்.

சிங்களத்தோடு ஐக்கியமான தமிழ் புலி! (காணொளி)

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் மிகவும் அருமையாக சிங்கள பாட்டுக்களை பாடுகின்றார். இவரின் பெயர் கோகுலன். க. பொ. த உயர் தர மாணவனாக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு இருக்கின்றார்.

'இராணுவத்தில் இருந்து 6 பெண்கள் விலகினர்'

இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தும் இராணுவத்திற்கு வந்த கதி- இராணுவ அதிகாரியின் மனைவியை காணவில்லை

வைத்தியரான தனது மனைவியை காணவில்லை என இராணுவ அதிகாரியொருவர் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தலைவர் வருவார்?...... தமிழக தலைவர்களின் காய்ச்சலுக்கு இந்தியா அதிரடி வைத்தியம்!

வேலுப்பிள்ளை பிரகாரன் இறந்து விட்டார் என இந்தியா முதன் முதலாக அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சுமத்த பட்டிருந்த முதல் எதிரி பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் இறந்து விட்டார்கள் என கூறியும் அவர்கள் மீது விதிக்க பட்டிருந்த அனைத்து குற்றங்களையும் நிறைவுக்கு கொண்டு வரும் நோக்குடன் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கனடா ,லண்டனில் தீபாவளி கொண்டாடிய இலங்கை தூதரகம் -தமிழர்களும் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

கடந்த தீபவளியினை இலங்கை கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் இரு நாடுகளிலும் நடத்தியது இதில் சிங்களவர்கள் தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் .

அவதானமாக இருங்கள்!

யாழ் மாவட்டத்தில் மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாகவும், குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) மூலமாகவும் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் பா. சிவதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாய் தந்தை இல்லாத பெண் போராளிக்கு திருமணம் -தாய் தந்தையராக நின்ற இராணுவத்தினர்

பூசா முகாமில் பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு
தடுத்து வைக்க பட்டிருந்த சுந்தரலிங்கம் சுதர்சனுக்கும் முன்னாள் பெ
ண் போராளி சிற்றம்பலம் பிரியதர்சினிக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது

உங்களுக்கு நோமோஃபோபியா (nomophobia) இருக்கா?

நோமோஃபோபியா அப்படியெனில் என்னவென்று யோசிகிறீர்களா? அது வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையான பய வியாதி தான். சாதாரணமாக ஃபோபியா என்றால் காரணமின்றி தேவையில்லாமல் மனதில் எழும் ஒருவித பயம் என்று அர்த்தம். அந்த ஃபோபியாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பூச்சிகளைப் பார்த்து பயப்படுவது, பொது இடங்களில் பேச பயப்படுவது என்பன. அவற்றில் ஒன்றான நோமோஃபோபியா என்றால் தற்போது அனைவரிடமும் இருக்கும் மொபைலை எங்கேனும் தவறிவிட்டாலோ அல்லது மறந்து வீட்டில் வைத்து விட்டு, பின் அதனை நினைத்து வருத்தப்படுவது தான் நோமோஃபோபியா. கடந்த பல வருடங்களாக இந்த வியாதியானது பலரிடம் அதிகம் காணப்படுகிறது.

உள்ளங்கையில் ரேகைகள் எதற்கு?

எமது உடலின் தோலில் உள்ளங் கால்களிலும் உள்ளங் கைகளிலுமே ரேகைகள் நிறைந்து காணப்படுகின்றன. உடலின் ஏனைய பாகங்களிலுள்ள தோலில் ரேகைகள் இருப்பதில்லை. அவை மிருதுவாகவே காணப்படுகின் றன. உள்ளங்கைக்கும் உள்ளங்காலுக்கும் இப்படியொரு விசேடம் ஏன்?

மலைக்க வைக்கும் "மலாலா

 
 
By ஆர். நடராஜ்

"பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மாமியார் மருமகள் சச்சரவு பற்றி அங்கலாய்ப்பார்கள். பெண்ணுக்குப் பல முனைகளிலிருந்து பிரச்னைகள் வருகின்றன. பெண் சிசுவதை, பாலியல் கொடுமை, கல்வி மறுப்பு, வரதட்சணைத் தொல்லை, புகுந்த வீட்டில் பிரச்னை, அலுவலகங்களில் உரிமை பறிப்பு என்று திணற அடிக்கும் பிரச்னைகள் நமது நாட்டில். மேலை நாடுகளிலும் வேறுவிதமான எதிர்ப்புகள்.

தாழை மரங்களுக்கிடையில் அரங்கேறும் சில்மிஷங்கள் !

வெள்ளவத்தை தமிழர்கள் பெருமளவாக வாழும் பகுதி. அங்கு அழகிய கரையோரங்கள் அப்பகுதி மக்களை ஆசுவாசப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

NO MORE TEARS SISTER, டாக்டர் ராஜினி திராணகம பற்றிய விவரணப்படம்

மனித உரிமைவாதியும்,முறிந்த பனை நூலாசிரியருமான யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியரும்,டாக்டருமான ”ராஜினி திராணகம” புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். அவர் பற்றிய விவரணப் படம் கனடாவில் திரையிடப்பட்டது.





Share |
Image Hosted by ImageShack.us

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல