1945ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு மாலை நேரத்தில் அது சாம்பல் மேடாக மாறுவதற்கு முன்னால் வரலாற்றுப் புகழ்மிக்க ஜேர்மன் நகரமாகிய டிரஸ்டென், எல்ப் நதியோர மலர் என அழைக்கப்பட்டது. அந்த நாட்களில் ஐக்கிய இராச்சியமும் மற்றும் அமெரிக்காவும் இட்ட கட்டளையின் பெயரில் குண்டு போடும் விமானங்கள் சுமார் 3,900 தொன் எடையுள்ள பீரங்கி குண்டுகளை அந்த நகரத்தின்மேல் போட்டு அதை ஒரு நரகமாக ஆக்கியதில் 25,000 உயிர்கள் வரை பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிறு, 24 நவம்பர், 2013
இலங்கை அகதியின் கர்ப்பிணி மனைவிக்கு தமிழகத்தில் நேர்ந்த கொடூர சம்பவம்!
தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதியான கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் ஒரு கர்ப்பிணியை, நிர்வாணப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் பூந்தமல்லி, செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன. அவற்றில், திருச்சி முகாமில்தான் இலங்கைத் தமிழ் அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு, இலங்கை நாதன், குணராஜ், பார்த்திபன், சிவகுமார் உள்ளிட்ட 10 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பூந்தமல்லி, செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன. அவற்றில், திருச்சி முகாமில்தான் இலங்கைத் தமிழ் அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு, இலங்கை நாதன், குணராஜ், பார்த்திபன், சிவகுமார் உள்ளிட்ட 10 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் கருத்தை ஜீரணிக்க முடியாது
"சுழல் பந்து வீச்சாளர்" என்று பெருமை கொள்ளும் நீங்கள் அண்மையில் வடபகுதியில் காணாமல் போனோர் தொடர்பாக தெரிவித்த கூற்று மிகுந்த கண்டனத்தையும் வெறுப்பையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனித உரிமை தொடர்பான போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் நீங்கள் தெரிவித்துள்ள கருத்து ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். பிரித்தானிய பிரதமர் கமரூனுக்கு உள்ள நன்றி உணர்வு கூட தங்களுக்கு இல்லாதிருப்பது வியப்பை அளிக்கின்றது என்று கொழும்பு மாநகர சபை உறுப்பினர் வேலணை வேணியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?
விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது என்றும் ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது என்றும் சொல்லுகிறார்கள். சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது என்றும் இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும் என்றெல்லாம் அறிவியல் சொல்லுகிறது.
மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?
Labels:
பலதும் பத்தும்
தேயிலையை அறிமுகப்படுத்திய தேசத்தின் இளவரசர் சார்ள்ஸ் மலையக தேயிலைத் தோட்டத்தை பார்வையிட வந்தபோது ....
தேயிலைப் பயிர்ச்செய்கையை இந்த நாட்டில் அறிமுகப்படுத் தியவர்கள் ஆங்கிலேயர்களாவர். அதுமட்டுமின்றி இந்த நாட்டுக்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள் வரு வதற்கும் அவர்களே காரணமாக இருந்திருக்கின்றார்கள். இந்தியத் தமிழர்கள் இந்த நாட்டிலேயே நிரந்தரமாக தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், ஆங்கிலேயரோ பல ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டைவிட்டு வெளியேறி தாய்நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். இருதரப்பினருக்குமிடையில் எந்தவிதமான தொடர்புகளும் இல்லாமல்போய்விட்டது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
பெண்களை பாதிக்கும் பொலிசிஸ்ரிக் ஓவரி நோய்
இந்த பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் பெண்களில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது. அவையாவன ஒழுங்கற்ற மாதவிடாய் சக்கரம், தாமதமாகும் குழந்தைப்பாக்கியம், உடற்பருமன் அதிகரித்தல் மற்றும் ஹோர்மோன்களின் (Hormones) சமநிலையற்ற தன்மையால் முகத்தின் தோற்றத்தில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் என்பனவாகும். இந்த நோய் பெண்களின் பிற்கால வாழ்க்கையிலும் கெடுதலை உண்டு பண்ணும்.
இந் நோயின் அறிகுறிகள்
இந் நோயின் அறிகுறிகள்
Labels:
நோய்கள்
சனிக்கிழமைகளில் சுபகாரியம் செய்யலாமா?
‘‘நாள் செய்வதை நல்லவர் கூட செய்ய மாட்டார்கள்’’ என்பது நம்மவர் வழக்கத்தில் உள்ள முதுமொழி. அத்தோடு உலகம் வியக்கும் உன்னத திருக்குறள் தந்த வள்ளுவப் பெரியாரும் ‘‘காலம் அறிதல்’’ எனும் அதிகாரத்தில் நாள், முகூர்த்த சிறப்புகளை எடுத்தியம்பியிருக்கின்றார்.
அத்தோடு ஜோதிட அறிஞர்களால் எழுதப்பட்ட முகூர்த்த சிந்தாமணி, காலப்பிரகாசிகா, மளையடி சாஸ்திரம், சூடாமணி உள்ளமுடையான், வீமேசுர உள்ளமுடையான், சரசோதிமாலை, பெரிய வருஷாதிநூல் போன்ற பல ஜோதிட நூல்களில் முகூர்த்த நிர்ணயம் பற்றிய அற்புதமான விடயங்கள் மிக நேர்த்தியாக கூறப்பட்டு இருக்கின்றது.
அத்தோடு ஜோதிட அறிஞர்களால் எழுதப்பட்ட முகூர்த்த சிந்தாமணி, காலப்பிரகாசிகா, மளையடி சாஸ்திரம், சூடாமணி உள்ளமுடையான், வீமேசுர உள்ளமுடையான், சரசோதிமாலை, பெரிய வருஷாதிநூல் போன்ற பல ஜோதிட நூல்களில் முகூர்த்த நிர்ணயம் பற்றிய அற்புதமான விடயங்கள் மிக நேர்த்தியாக கூறப்பட்டு இருக்கின்றது.
Labels:
பலதும் பத்தும்
இரத்தத்தில் சீனியின் அளவு குறைதல்
“அம்மா ஒரே தூக்கமா இருக்கிறா. கூப்பிட்டால் எழும்புறா இல்லை. ஒருக்கால் போய்ப் பாருங்கோ” மகன் சொன்னார்.
அவர் பேசியது லண்டனில் இருந்து. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சென்ற வாரம்தான் அம்மா வீடு திரும்பியிருந்தார். வீட்டில் கூட இருந்த மகள் அவசர அலுவலாக ஊருக்குப் போய்விட்டாள். பராமரிப்பு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தாதிப் பெண்தான் பராமரிக்கிறாள். மற்ற மகள் சற்றுத் தள்ளி வேறு வீட்டில் இருக்கிறா. ஒரு நாளுக்கு இரண்டு தடவைகள் வந்து பார்த்து ஆக வேண்டியவற்றைச் செய்து திரும்புவா.
அவர் பேசியது லண்டனில் இருந்து. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சென்ற வாரம்தான் அம்மா வீடு திரும்பியிருந்தார். வீட்டில் கூட இருந்த மகள் அவசர அலுவலாக ஊருக்குப் போய்விட்டாள். பராமரிப்பு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தாதிப் பெண்தான் பராமரிக்கிறாள். மற்ற மகள் சற்றுத் தள்ளி வேறு வீட்டில் இருக்கிறா. ஒரு நாளுக்கு இரண்டு தடவைகள் வந்து பார்த்து ஆக வேண்டியவற்றைச் செய்து திரும்புவா.
Labels:
நோய்கள்
அடங்கும் மாநாட்டு ஆரவாரங்களும் கிளம்பும் பாதீட்டு நெருக்கடிகளும்
'ஓராயிரம் யானை கொன்றால் பரணி. ஆதலால் யுத்தம் இருக்கு கவனி....' என்கிற பாடல், நா. முத்துக்குமாரால், பாலாவின் ' நந்தா' திரைப்படத்திற்காக எழுதப்பட்டது. இது, ஒடுக்கப்படுவோ ரின் இன்னுமொரு போர்க்களத்திற்கான பாதையைக் காட்டுவது போலுள்ளது.
11 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பாட்டாயினும், முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிவுற்று நான்கு வருடங்கள் கழிந் தும், வலி. வடக்கில் கூடும் மக்களும், நீதி கோரும் காணாமல் போகடிக்கப்பட் ட மக்களின் உறவுகளும், அதனை உயிர்ப்புள்ள கவிதையாக இன்றும் நிறுத்தி வைத்துள்ளார்கள்.
11 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பாட்டாயினும், முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிவுற்று நான்கு வருடங்கள் கழிந் தும், வலி. வடக்கில் கூடும் மக்களும், நீதி கோரும் காணாமல் போகடிக்கப்பட் ட மக்களின் உறவுகளும், அதனை உயிர்ப்புள்ள கவிதையாக இன்றும் நிறுத்தி வைத்துள்ளார்கள்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
மாலைதீவில் ஆட்சி மாற்றம்; மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தின் பெறுபேறா? உலக வல்லரசுகளுக்கு கிடைத்த வெற்றியா?
தெற்காசிய நாடுகள் வித்தியாசமானவை. இங்கு ஜனநாயகம் இருப்பது போல் தோன்றும். ஆனால் இருக்காது.
இந்த நாடுகள் சுயாதீனமாக இயங்குவது போலவும் தோன்றும். உன்னிப்பாக ஆராய்ந்தால், அவற்றின் இறையாண்மையை வல்லரசுகள் குத்தகைக்கு எடுத்திருப்பது விளங்கும்.
இந்த நாடுகளின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பவை வல்லரசுகளின் பிராந்திய அரசியல் பூகோளவியல் நலன்கள் தான்.
இந்த நாடுகள் சுயாதீனமாக இயங்குவது போலவும் தோன்றும். உன்னிப்பாக ஆராய்ந்தால், அவற்றின் இறையாண்மையை வல்லரசுகள் குத்தகைக்கு எடுத்திருப்பது விளங்கும்.
இந்த நாடுகளின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பவை வல்லரசுகளின் பிராந்திய அரசியல் பூகோளவியல் நலன்கள் தான்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
கமரூனின் கருத்துக்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு காரணமாக கடந்த வாரம் கொழும்பு களை கட்டியிருந்தது. மாநாட்டுக்கு எத்தனை தலைவர்கள் வருவார்கள்? அவர்களை எப்படி வரவேற்பது? என்றெல்லாம் உச்சி மாநாட்டு வரவேற்பாளர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். இந்தத் தலைவர்களின் வருகை காரணமாக அடிக்கடி வீதிகள் மூடப்பட்டமை வேறு, போக்குவரத்தில் ஈடுபட்டோரைப் பெரும் பாடாய்ப் படுத்திவிட்டது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
அரசின் நிம்மதியை கெடுக்கும் ஜெனீவா கெட்ட கனவுகள்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மீண்டும் இலங்கைக்கு தொல்லை கொடுக் கும் கெட்ட கனவாக மாறத் தொடங்கியுள் ளது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட காலஅவகாசம் அடுத்தாண்டு மார்ச் மாதம் முடிவடையவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட காலஅவகாசம் அடுத்தாண்டு மார்ச் மாதம் முடிவடையவுள்ளது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
புலிகளுக்கு நோர்வே போல அரசுக்குத் தென்னாபிரிக்கா?
கொமன்வெல்த் மாநாடு இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றியைத் தரவில்லை என்பதுடன், எதிர்மாறான விளைவுகள் பலவற்றையும் ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச சமூகம், இந்த மாநாட்டைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட இலங்கையை ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச சமூகம், இந்த மாநாட்டைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட இலங்கையை ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
இன்டர்நெட்டில் 20 கோடி + பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் முதலிடம பிடிக்கும் இந்தியா!
இந்தியாவில் இணையதள பயன்பாட்டில் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத் தன்மை 49.5 சதவீதம், பயன்படுத்த அனுமதி 31.2 சதவீதம், இங்குள்ள புள்ளிவிபரங்கள் கிடைப்பது 22.6 சதவீதம் ஆக உள்ளது என்றும் உலக வலை இணைய நிறுவனம் தெரிவித்துள்ளது.அதே சமயம் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 37.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இது முதலிடமாகும் என இ-மார்க்கெட்டர் எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை,
பேஸ்புக் (Facebook)
ஆண்ட்ராய்ட் 4.2 உள்ள சாம்சங் ஸ்மார்ட் போன் எஸ் 3 ல் தமிழில் டெக்ஸ்ட் டைப் செய்ய...
ஆண்ட்ராய்ட் 4.2 உள்ள சாம்சங் ஸ்மார்ட் போன் எஸ் 3 ல் தமிழில் டெக்ஸ்ட் டைப் செய்து அஞ்சல் அனுப்ப என்ன அப்ளிகேஷன் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும்?
https://play.google.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இங்கு Tamil என டைப் செய்து, அந்த அப்ளிகேஷன் டைப் செய்து பெறவும். தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை. நேரடியாக இன்ஸ்டால் செய்திடக் கட்டளை கொடுத்தால், மொபைல் போனில் இது இன்ஸ்டால் செய்யப்படும். இது இலவசமாகவே கிடைக்கிறது. ஓரிரு நிமிடங்களில் இது பதியப்படும். பின்னர், அதன் செட்டிங்ஸ் சென்று மாற்றலாம். அதே போல, போன் செட்டிங்ஸ் சென்று, அப்ளிகேஷன் கீ போர்ட் என்ன தேவை என்றும் தேர்ந்தெடுக்கலாம். பின் எளிதாகத் தமிழில் டைப் செய்து, அஞ்சல் அனுப்பலாம். இதே போல ஆப்பிள் போன்களுக்கும், ஆப்பிள் ஸ்டோரில் இதற்கான அப்ளிகேஷன் கிடைக்கிறது.

https://play.google.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இங்கு Tamil என டைப் செய்து, அந்த அப்ளிகேஷன் டைப் செய்து பெறவும். தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை. நேரடியாக இன்ஸ்டால் செய்திடக் கட்டளை கொடுத்தால், மொபைல் போனில் இது இன்ஸ்டால் செய்யப்படும். இது இலவசமாகவே கிடைக்கிறது. ஓரிரு நிமிடங்களில் இது பதியப்படும். பின்னர், அதன் செட்டிங்ஸ் சென்று மாற்றலாம். அதே போல, போன் செட்டிங்ஸ் சென்று, அப்ளிகேஷன் கீ போர்ட் என்ன தேவை என்றும் தேர்ந்தெடுக்கலாம். பின் எளிதாகத் தமிழில் டைப் செய்து, அஞ்சல் அனுப்பலாம். இதே போல ஆப்பிள் போன்களுக்கும், ஆப்பிள் ஸ்டோரில் இதற்கான அப்ளிகேஷன் கிடைக்கிறது.
Labels:
கணணி மையம் (Android),
கணணி மையம் (Q & A )
வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்திட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்
வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்திட ஏதேனும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளனவா?
வேர்ட்டில் டேபிள் அமைக்கையில் ...
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைக்கையில், அழகான கோடு மற்றும் வண்ணங்களை எப்படி அதில் அமைத்து வடிவங்களையும் மாற்றுவது?
இதற்கான வசதியினை வேர்ட் புரோகிராம் கொண்டுள்ளது. டேபிள் ஒன்றை அமைத்த பின்னர், கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table மெனு சென்று அதில் Table AutoFormat என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல வகையான டேபிள் தோற்றங்கள் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவதனைக் காணலாம்.

இதற்கான வசதியினை வேர்ட் புரோகிராம் கொண்டுள்ளது. டேபிள் ஒன்றை அமைத்த பின்னர், கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table மெனு சென்று அதில் Table AutoFormat என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல வகையான டேபிள் தோற்றங்கள் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவதனைக் காணலாம்.
விண்டோஸ் 8ல் பாஸ்வேர்ட்டினை நிறுத்துவதற்கு....
விண்டோஸ் 8 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கி செயல்படாமல் இருந்தால், ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து, மீண்டும் ஸ்டார்ட் ஸ்கிரீன் சென்று பாஸ்வேர்ட் கேட்கிறது. இதனை எப்படி நிறுத்துவது?
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







