இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்களை மறைக்க இந்தியா திரைப்படம் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நடந்தேறிய விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான இறுதிக்கட்ட சமரில், பெருந்தொகையான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களை இங்கிலாந்து ஊடகமான சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
இலங்கையில் நடந்தேறிய விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான இறுதிக்கட்ட சமரில், பெருந்தொகையான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களை இங்கிலாந்து ஊடகமான சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.



