வெள்ளி, 12 ஜூலை, 2013
இளவரசன் இல்லாத திவ்யா, இனி...?
'உங்கள் மீதான களங்கத்தைக் கழுவும்விதமாக ஆறு மாதங்கள் கழித்து, இளவரசன்- திவ்யாவுக்குத் திருமணம் செய்துவைப்பீர்களா?'' என்று டாக்டர் ராமதாஸுக்கு நாம் வெளிப்படையாக எழுதி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இன்று இளவரசன் இல்லா மலே போய்விட்டான். இதற்கு மேலும் திவ்யாவையும் அவரது தாயார் தேன்மொழியையும் ரகசிய இடத்தில் ஒளித்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ப தால், அவர்கள் தர்மபுரி எஸ்.பி-யிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டனர். இப்போது திவ்யாவும் அவரது தாயாரும் அவர்களின் சொந்த ஊரான செல்லங்கொட்டாயில் இருக்கின்றனர்.
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




