ஞாயிறு, 23 மார்ச், 2014

தமிழ் ஈழத்திற்கு ஆதரவில்லை - பா.ஜ.க

இலங்கை ஒரே நாடாக இருக்க விரும்புவதாகவும், தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

புலி முக்கியஸ்தர் படுகொலைக் குற்றத்தில் கைது!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் அரவிந்தன் படுகொலை தொடர்பாக புலிகள் இயக்க முக்கியஸ்தர் உட்பட நால்வர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்ப்ட்டு உள்ளனர்.

இராணுவத்தில் துன்புறுத்தப்பட்ட பெண் பயிலுனர்கள் தமிழர்கள் அல்லர்

இராணுவத்தில் புதிதாக சேர்ந்த பெண்களை ஆண் சிப்பாய்கள் துன்புறுத்துகின்றமையை காட்டுவதாக வெளிவந்த வீடியோ உண்மையானது என இராணுவம் ஒப்புக் கொண்டு உள்ளது.

மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

ஒருவருக்கு பலமுறை கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணத்தைப் பற்றி நினைக்கும் போது, அனைவருக்கும் மனதில் முதலில் தோன்றுவது, ஒருவேளை இது பரம்பரை காரணமாக இருக்குமோ என்பது தான். ஆனால் மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கு இதைத் தவிர இன்னும் பல காரணங்கள் உள்ளன.

பிறப்பு கட்டுப்பாட்டிற்குப் பின்னர் கருத்தரிக்கும் வழிமுறைகள்!!!

பிறப்பு கட்டுப்பாட்டிற்குப் பின்னர் சிலர் மாத்திரைகள் மற்றும் மருந்துகளை சாப்பிடுவதை நிறுத்தியவுடன் எளிதில் கர்ப்பம் தரிப்பார்கள். வேறு சிலருக்கு மீண்டும் கர்ப்பம் தரிப்பதற்கு சற்றே அதிக முயற்சிகள் தேவைப்படும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல