திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தும்பை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (52). குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள். மூத்த மகளுக்கு வரும் 25ம்தேதி பெங்களூருவில் திருமணம் நடக்கவுள்ளதையொட்டி சொந்த ஊரான தும்பை கிராமத்தில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றனர்.