திங்கள், 19 மார்ச், 2012

பிரபாகரனின் மகனை புலிகளே கொன்றிருக்கின்றார்கள்! - தயா மாஸ்ரர்

2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை திரிபுபடுத்தப்பட்டு சர்வதேச ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி கூறியுள்ளார்.

பெரிய நகங்களை கொண்டுள்ள பெண்!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த கிறிஸ்டைன் வோல்டன் என்ற 45 வயதான பெண் ஒருவர் உலகின் நீளமான நகங்களை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இவரது வலது கை நகங்களின் நீளம் 9 அடி 7 அங்குலமும், இடது புறத்திலுள்ள நகங்களின் நீளம் 10அடி 2அங்குல நீளமாகவும் காணப்படுகின்றது. தொழிற்சார் பாடகரான கிறிஸ்டைன் தனது 18 ஆவது வயதில் நகங்களை வளர்ப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.

மக்கள் பாதுகாப்பு வலயத்தை விட்டு போக விரும்பவில்லையென கட்டுக்கதை கட்டிய புலிகள்! - விக்கிலீக்ஸ்

இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கிய பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற பல வெளிநாட்டு நிறுவனங்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு அதனை புலிகளிடமும் தெரிவித்தனர். புலிகள், மக்கள் எவரும் பாதுகாப்பு வலயத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை என்று கட்டுக்கதை கட்டியுள்ளார்கள்.

ஐன்ஸ்டினின் கோட்பாடு பிழையாகவில்லை: தவறு விட்டது தற்கால விஞ்ஞானிகளே?

ஒளியை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாதென்பது ஐன்ஸ்டினின் வாதமாகும்.

இதுவே 'Theory of Relativity' கோட்பாடு எனப்படுகின்றது.

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் துகிலுரி மங்கை போட்டி

துகிலுரி நடனத்தில் பெயர் பெற்ற  பெண்ணொருவர், பிரான்ஸில் நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

இலங்கை வெளியிட்ட ஆவணப்படம்! “பயங்கரவாதத்தின் நிழல்கள்”



அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கலாம்-மன்மோகன் சிங்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிகக் கூடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்கால நலன்களை அந்தத் தீர்மானம் பிரதிபலிக்குமாயின் அத்தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க சித்தமாகவுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கவிதை என்றால் என்ன..? ஒரு பார்வை

கவிதை ‘இச்சொல்லை நீக்கி வேறொரு சொல்லை இங்கு அமைத்தால் இக்கருத்தும் அமைப்பும் சிறக்காது’ என்று கருதுமளவிற்கு இன்றியமையாத சொற்சேர்க்கையைக் கொண்டு திகழ்வது கவிதை.

படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடையுடையதாக விளங்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால் பிற எல்லாவற்றினும் சிறந்திருக்க வேண்டியது கவிதைக்கு மிகத் தேவையான பண்பாகும்.

ஐ.நா சபையும் வீட்டோ அதிகாரமும் ஒரு பார்வை!

ஐ.நா -சபைக்கு என்று தனி கட்டிடம் கட்டும் தீர்மானம் 1946 -லில் லண்டனில் நடந்த பொதுகூட்டத்தில் முடிவானது! ஐ.நா -சபை கட்டுவதற்கு அமெரிகாவின்
பிலடெல்பியா, பாஸ்டன், சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்கள் பரிசீலிக்கப்பட்டது! இறுதியில் நியுயார்க்கில் கட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது! நியுயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் தீவில் அமெரிக்காவின் பெரிய கோடீஸ்வரரான ஜனதாக் பெல்லர் என்பவரின் பிரமாண்டமான
பங்களாவை அவர் 65 லட்சம் டாலருக்கு கொடுபதாக கூறவே, அந்த இடத்தை ஐ.நா.வாங்கியது!

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல