வியாழன், 2 அக்டோபர், 2014

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம் - பாடல்

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம்
அந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த Internet-ல் நடக்குதையா திருமணம்
அந்த YouTube ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ ஓஓஓஓஓஒ
ஓஓஓஓஒஒஒஒஒஒஒ ஓஓஓஓஓஓஓ

Why My Dad is God..

1.அஞ்சு ரூபாய் கொடுத்து பார்த்து செலவு பன்னுப்பானு சொல்லுவான் மனுசன்

2.இந்த உலகத்துலயே காசு குடுத்துட்டு திருப்பி எதிர்பாக்காத ஒரே ஆள்னா அது அப்பாதான்

3. ATM - இப்ப தாண்டா நீங்க பாத்திருக்கீங்க நா 25 வருசத்துக்கு முன்னாடியே என் அப்பா ரூபத்துல பாத்துட்டேன் ..

Twitter, Google and Facebook

Twitter, Google இதெல்லாம் ஜிம் மாதிரி முதல்நாள்
சந்தோசமா போவ...,
ஆனா அதுக்கப்புறம் அந்த பக்கம் எட்டி கூட பாக்க மாட்ட ....,
ஆனா facebook டாஸ்மாக் கடை மாதிரி முதல்நாள் மட்டுந்தான் தயங்கி தயங்கி போவ.,
அதுக்கப்புறம் யார் காரி துப்புனாலும்அத
விட்டு வரமாட்ட...

என்ன நான் சொல்றது...!!!

 இணையத்திலிருந்து பெறப்பட்டது
Share |
Image Hosted by ImageShack.us

கணவன் - மனைவி

கணவன் ஒருநாள்
அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்..
மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்..
ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . .
.

போதையில்

ஒருவர் போதையில்
தள்ளாடியபடி ஒரு கரண்ட்
கம்பத்து அடியில நின்னுகிட்டு, கம்பத்த
தட்டி,...
ஏய், கதவ தொறடி, உன் புருஷன்
வந்திருக்கேன்!

மகாபாரத கதை

ஆசிரியர் மிகவும் உற்சாகத்துடன் பாடம் நடத்தி கொண்டு இருந்தார்.

" மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கணவன் வாசுதேவனை சிறையில் அடைத்தான்.

கியூவில் நிற்கும் பிணங்கள்!!!

இறந்தபிறகும் கியூவில் நிற்கும் அவலத்தைப் பார்த்திருக்கிறீர்களா?!

மணிகர்னிகா படித்துறையில் சில நேரம் பிணங்கள் அதிகமாக எரியூட்டப்பட இருக்கின்ற சந்தர்பத்தில் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டும். இறந்த பின்பும் கியூவில் நிற்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?!
Share |
Image Hosted by ImageShack.us

மிஸ்டர் எக்ஸ்

மிஸ்டர் எக்ஸ் 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது

நீதிபதி : எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு?

டாக்டருக்குப் படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? - பெருந்தலைவர் காமராசர்

உலகின் மிகச் சிறந்த, மிக நேர்மையான, மக்கள் நலனைத் தவிர வேறொன்றையும் நினைக்காத, கடைசி நாள் வரை தனக்கென ஒரு குடும்பமே வைத்துக் கொள்ளாத தன்னிகரில்லா காமராஜரை தலைவராக, முதல்வராக வாய்க்கப் பெற்றது இந்த தமிழ்ச் சமூகம்தான்.

போயஸ் தோட்டத்திலிருந்து போன 'பண மூட்டைகள்'.. அம்பலப்படுத்திய ஜெயராமன்.. !

டெல்லி: தந்தை ஜெயராமால் எந்த அளவுக்கு ஜெயலலிதா சந்தோஷமடைந்தார் என்று தெரியவில்லை. ஆனால் ஜெயராமன் என்ற பெயர் கொண்ட ஒருவரால்தான் இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் வாடும் நிலைக்கு அவர் போய் விட்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல