புதன், 14 மார்ச், 2012
சேனல் 4 புதிய ஆவணப்படம் அம்பலப்படுத்தும் போர்க்குற்றங்கள்..!
- மகா. தமிழ்ப் பிரபாகரன்
"சிரியாவில் போர்க்குற்றம் நடந்தால் உடனே குரல் கொடுக்கிறோம். ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த இனப்படு்கொலைகளை பற்றி வாய்திறக்க மறுக்கிறோம்.
இந்த அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக, ஒரு பத்திரிகையாளனாய் இந்த அநியாயங்களுக்கு நியாயம் தேடி தருவேன்," என்று கூறுபவர், 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தை தயாரித்த ஜான் ஸ்னோ.
"சிரியாவில் போர்க்குற்றம் நடந்தால் உடனே குரல் கொடுக்கிறோம். ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த இனப்படு்கொலைகளை பற்றி வாய்திறக்க மறுக்கிறோம்.
இந்த அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக, ஒரு பத்திரிகையாளனாய் இந்த அநியாயங்களுக்கு நியாயம் தேடி தருவேன்," என்று கூறுபவர், 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தை தயாரித்த ஜான் ஸ்னோ.
Labels:
பிரபாகரன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

