செவ்வாய், 24 ஜூன், 2014
மருத்துவம் படிக்க முடியாது; பொறியியல் படிக்கலாம்: இலங்கை அகதிகள் முகாம் மாணவியின் சோகம்
இலங்கை அகதிகள் முகாமில் தங்கி தமிழகத்தில் கல்வி பயின்றவர்களுக்கு, இந்திய குடியுரிமை இல்லை என்பதால், தகுதி அடிப்படையில் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில், அவர்கள் பொறியியல் கலந்தாய்வுகளில் பங்கேற்று, படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த பாரபட்சம் வருத்தத்தை ஏற்படுத்துவதாக அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
Labels:
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





