ஞாயிறு, 10 ஜூலை, 2016

ஓய்­வுக்குப்பின் ஓரங்­கட்­டப்­படும் முதி­யோர்கள்

சுருங்­கிய தோள், மங்­கிய கண், நரைத்த முடி என முதுமை பருவம் எய்தி, 60 வய­துக்கு பின்­னரும் ஓய்­வெ­டுக்க முடி­யாமல் பசிக்­காக உழைத்­துக்­கொண்­டி­ருக்கும் சிரேஷ்ட பிர­ஜைகள் எனப்­படும் முதி­யோர்கள் எம்மத்தியில் இன்னும் வாழ்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றனர்.
20 வயதில் உழைக்க ஆரம்­பிக்கும் ஒருவர் சுமார் 40 ஆண்­டுகள் குடும்­பத்­துக்­கா­கவும் குழந்­தை­க­ளுக்­கா­கவும் நிர்­வா­கத்­துக்­கா­கவும் உழைத்து களைத்து போகின்­றனர். உழைப்பின் பின் இளைப்­பாற இவர்­க­ளுக்கு நிம்­ம­தி­யான ஒரு இருப்­பிடம் கூட இல்­லா­துள்­ள­மையே கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

தாம்பத்ய வாழ்வில் பிளவு ஏற்படுவதேன்? ஓர் இல­கு­வான கைரேகை விளக்கம்

கையில் இதர ரேகைகள் பிழை­பட்­டி­ருந்­தாலும் ஐக்­கிய ரேகை சிறப்­பாக அமைந்­தி­ருக்கக் காணப்­பட்டால் மாத்­தி­ரமே பரி­கா­ரங்கள் செய்­வதால் பலன் கிடைக்கும்.
புத்தி ஜீவிகள் என்­றொரு சாரார் அல்­லது சாதியார் இன்று நம்­மி­டையே தோன்­றி­யுள்­ளனர். இவர்கள் புத்­திக்கு மட்­டுமே வேலை கொடுத்து வாழ்க்­கையை நடத்­து­ப­வர்கள். அன்பு, பாசம், புரிந்­து­ணர்வு, தியாகம் என்­ப­தெல்லாம் இவர்­க­ளது அக­ரா­தியில் கிடை­யாது போல் தோன்­று­கி­றது. ஏனென்றால் ஒன்­று­மில்­லா­த­வாறு அதி­க­ரித்­துள்ள இந்தச் சாதி­யாரின் நட­வ­டிக்­கை­களால் தான் இன்று நம் சமூ­கத்தில் பிரிவு, பிளவு, சண்டை, யுத்தம் போன்­ற­வை­யெல்லாம் அதி­க­ம­தி­கமாய்த் தோன்­றி­யுள்­ளன.

"ஒரு கூர்வாளின் நிழலில்" சிங்­கள சமூ­கத்தை சுய பரி­சோ­தனை செய்ய வைத்­துள்­ளது தமி­ழி­னியின் கணவர் ம. ஜெயக்­கு­மரன் தெரி­விக்­கின்றார்

மறைந்த முன்னாள் தமிழ்ப்­போ­ரா­ளி­யான தமி­ழி­னியின் புத்­த­க­மா­னது சிங்­கள சமூ­கங்­க­ளி­டையே, சுய­ப­ரி­சோ­தனை செய்­வ­தற்­கான ஒரு எழுச்­சியை அவர்கள் மனங்­களில் உரு­வாக்­கி­ய­மையே இப்­புத்­த­கத்­திற்கு கிடைத்த வெற்றி என நான் நினைக்­கின்றேன். சிங்­க­ளத்தில் கிட்­டத்­தட்ட 6,000 பிர­தி­க­ளுக்கு மேல் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. இப்­புத்­த­கத்தின் சிங்­கள வெளி­யீட்­டாளர் உண்­மை­யி­லேயே இப்­புத்­த­கத்­தினால் கிடைக்கும் நிதியை மஹ­ர­கமை புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சிறுவர் பிரி­விற்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­கின்றார். தமி­ழி­னியின் இறுதி விருப்­பமும் இது­வா­கவே இருந்­தது என தமி­ழி­னியின் கணவர் ம.ஜெயக்­கு­மரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போது தெரி­வித்தார்.
அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாகக் கீழே தரப்­ப­டு­கின்­றது.

கைகள் சொல்லும் ஜோதிடம்

பெண்­களின் கைக­ளது அமைப்பை வைத்து அவர்­க­ளது குணா­தி­ச­யங்கள் தொகுக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் உங்­க­ளு­டைய கைகள் இதில் எந்த வகை?

* கைகள் மிரு­து­வாக இருந்தால், அத்­த­கைய பெண்கள் முயலும் எல்லா வேலை­களும் தடை­யின்றி நிறை­வேறும். இலா­பமும் கிடைக்கும். தர்ம காரி­யங்­களில் அதிக ஈடு­பாடு கொண்­ட­வர்­க­ளாக இருப்பர்.

கரு தங்­கும்­போது பெண்­களின் உடலில் ஏற்­படும் மாற்­றங்கள்

ஒரு பெண் இப்­பூ­மியில் பிறந்து வளர்ந்து கல்வி, தொழில்­நி­லை­களில் உயர்­நி­லை­களை அடைந்து எவ்­வ­ளவு முன்­னே­றி­னாலும் ஒரு திரு­ம­ணமும் அதனைத் தொடர்ந்து ஏற்­படும் தாய்மைப் பேறுமே அவ­ளது வாழ்வை முழு­மை­யாக்­கு­கின்­றன. இதுவே இயற்­கையும் இறை­வனின் படைப்பும்.

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத் தெரிந்தும் ஒரு விடாப்பிடியான மனநிலையுடன் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

• இயக்கம் எவ்வளவுதான் தடைகளைப் போட்டாலும் துப்பாக்கிப் பிரயோகங்களைச் செய்தாலும், மக்கள் இயக்கத்திலிருந்த தமது பிள்ளைகளையும் தேடிப்பிடித்துக் கூட்டிக்கொண்டு வெளியேறத் தொடங்கியிருந்தார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல