சுருங்கிய தோள், மங்கிய கண், நரைத்த முடி என முதுமை பருவம் எய்தி, 60 வயதுக்கு பின்னரும் ஓய்வெடுக்க முடியாமல் பசிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் சிரேஷ்ட பிரஜைகள் எனப்படும் முதியோர்கள் எம்மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
20 வயதில் உழைக்க ஆரம்பிக்கும் ஒருவர் சுமார் 40 ஆண்டுகள் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் நிர்வாகத்துக்காகவும் உழைத்து களைத்து போகின்றனர். உழைப்பின் பின் இளைப்பாற இவர்களுக்கு நிம்மதியான ஒரு இருப்பிடம் கூட இல்லாதுள்ளமையே கவலைக்குரிய விடயமாகும்.
20 வயதில் உழைக்க ஆரம்பிக்கும் ஒருவர் சுமார் 40 ஆண்டுகள் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் நிர்வாகத்துக்காகவும் உழைத்து களைத்து போகின்றனர். உழைப்பின் பின் இளைப்பாற இவர்களுக்கு நிம்மதியான ஒரு இருப்பிடம் கூட இல்லாதுள்ளமையே கவலைக்குரிய விடயமாகும்.




