ஞாயிறு, 30 மே, 2010
குதிக்கால் வாதம்
குதிவாதம் என்றால் என்ன?
பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாகும்.உள்ளங்காலின் தசைநார் இழையங்கள் ஒன்று சேர்ந்த பலமான தசைப்பட்டை குதியிலிருந்து பாதத்தின் நடு எலும்பு வரை நீண்டு செல்லும்.இதனை உள்ளங்கால் தசைப்பட்டை என்பர்.
பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாகும்.உள்ளங்காலின் தசைநார் இழையங்கள் ஒன்று சேர்ந்த பலமான தசைப்பட்டை குதியிலிருந்து பாதத்தின் நடு எலும்பு வரை நீண்டு செல்லும்.இதனை உள்ளங்கால் தசைப்பட்டை என்பர்.
Labels:
நோய்கள்
காய்கறிகள் தரும் அழகு
நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்கள்.
Labels:
அழகு குறிப்புகள்
உங்கள் கூந்தல் வரட்சியான கூந்தலா?
முடி உதிர்வது ,முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எதையாவது செய்வார்கள் ஆனால் எதிலும் சரியான தீர்வு கிடைக்காமல் திணறி விடுவார்கள். முடியை கவனித்து, பராமரிக்காவிட்டால், முடி உடையும் வாய்ப்புகள் அதிகம்.
Labels:
அழகு குறிப்புகள்
பல் ஈறுகளில் இரத்தம் வருகிறதா?
வாய்ப் பகுதியில் உண்டாகக்கூடிய நோய்களில் இதுவும் ஒன்றாகும். கி. 2500 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவர் இதற்கு யாகோன் என்று தமது மொழியில் பெயரிட்டு அழைத்தார்கள். இதன் அர்த்தம், பற்களைச் சுற்றியிருக்கும் மென்மையான தசைப் பகுதியில் உருவாகும் நோய் என்பதாகும்.
Labels:
நோய்கள்
ஆலயக்கடனை நிறைவேற்ற கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவு வந்த குடும்பஸ்தர் அடித்துக் கொலை
வண்ணார்பண்ணை தனது சொந்த வீட்டைப் பார்ப்பதற்காகவும் ஆலயத்தில் நேர்த்திக்கடனை நிறை வற்றுவதற்காவும் கிளிநொச்சி உதய நகரிலிருந்து புங்குடுதீவுக்கு வந்த குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
Labels:
இலங்கை
பெண்ணின் கழுத்து வயரால் நெத்துக் கொலை கோடிக்கணக்கான பெறுமதிமிக்க நகை கொள்ளை
கரவெட்டி கிழக்கு தில்லையம்புலத்தில் சம்பவம்
கரவெட்டி கிழக்கு தில்லையம்புலம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண்ணைப் படுகொலை செய்து விட்டு அனைத்து நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கோடிக்கணக்கான பெறுமதியான நகைகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
கரவெட்டி கிழக்கு தில்லையம்புலம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண்ணைப் படுகொலை செய்து விட்டு அனைத்து நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கோடிக்கணக்கான பெறுமதியான நகைகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
Labels:
இலங்கை
மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு தேடிச்செல்வோர் தொடர்ந்தும் எதிர்நோக்கும் பிரச்சினை
குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் புரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த 105 பேர் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தவிக்கின்றன. அங்கு தொடர்ந்து தங்கியிருப்பதற்கான விசா காலம் நிறைவடைந்துள்ளமை, தொழில் வழங்குநர்களால் உரிய சம் ளம் வழங்கப்படாமை, பணிப் பெண்களாக பணிபுந்தோர் இம்சைக்குட்படுத்தப்பட்டமை போன்றவையே அவர்கள் நாடு திரும்ப காரணமாகும்.
Labels:
இலங்கை
ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை
No Scalpel Vasectomy
கேள்வி: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை எவ்வாறு சிறப்பு வாய்ந்தது?
பதில்: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியுள்ளது. கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். வலி ஏற்படும், தழும்பு தெரியும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது.
Labels:
பாலியல்
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள்
சுப்பிரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் ஆகிய மூன்று படங்களில் இயக்குநராக தயாரிப்பாளராக மற்றும் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டியவர் சசிகுமார்.
Labels:
சினிமா
யார் இந்த பள்ளத்தூர் பாப்பா?
கோவிந்தம்மாள் என்கிற பள்ளத்தூர் பாப்பா என்பதுதான் மனோரமாவின் நிஜப் பெயர். அந்தமான் கைதி, என்ற நாடகத்தில் நடித்த போதுதான் மனோரமா என்ற பெயர் சூட்டப்பட்டது. காரைக்கு அருகில் உள்ள பள்ளத்தூர்தான் மனோரமா வளர்ந்த ஊர். ராஜமன்னார்குடி பிறந்த ஊர்.
Labels:
சினிமா
போலியான திரிஷாவின் தளம்
ட்விட்டரில் த்ரிஷா பெயரில் போலியாக ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளார் ஒரு நபர். இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது பொலிஸில் புகார் செய்ய முடிவு செய்துள்ளார் நடிகை த்ரிஷா.
Labels:
சினிமா
உலகத்தை உலுக்கும் விமான விபத்துகள்
எனினும் மனிதன் பயணம் செய்து கொண்டேதான் இருப்பான்!
கடும் மழை, அனல் பறக்கும் வெப்பம், கிடுகிடு குளிர் என இயற்கையின் சீற்றத்தால் இந்தியத் துணைக்கண்டத்தில் வருடந்தோறும் அநேகர் காவுகொள்ளப்பட, அடிக்கடி அங்கு இடம்பெறும் குண்டு வெடிப்புகளாலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
கடும் மழை, அனல் பறக்கும் வெப்பம், கிடுகிடு குளிர் என இயற்கையின் சீற்றத்தால் இந்தியத் துணைக்கண்டத்தில் வருடந்தோறும் அநேகர் காவுகொள்ளப்பட, அடிக்கடி அங்கு இடம்பெறும் குண்டு வெடிப்புகளாலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
Labels:
பலதும் பத்தும்
கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?
சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம்.
1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம். குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாதுகாப்பு விதியாகும். குரோமோசோம்களில் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பலனளிக்கும்.
1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம். குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாதுகாப்பு விதியாகும். குரோமோசோம்களில் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பலனளிக்கும்.
Labels:
பெண்கள் பக்கம்
முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
மறுபடியும் குழந்தை வேண்டுமானால் கருப்பையின் வடிவம், தன்மை மற்றும் முன்பு செய்த ஆபரேஷனின் விளைவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Labels:
பெண்கள் பக்கம்
பாலியல் துளிகள்
மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?
தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும்.
தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும்.
Labels:
பாலியல்
‘அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்’மாணவர்களை நோக்கி சொன்ன பாடசாலை அதிபர்!
தமிழர்களுள்ளே ஒழிந்துள்ள காட்டுமிராண்டிக் குணம்!
வவுனியாவின் ஏழு முன்னணிப்பாடசாலைகள் ' வன்னியின் ஊத்தை களேவெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல்பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர் களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருக்கும் இணைந்தபாடசாலையின் அதிபர் திரு.ரங்கநாதன் அவர்கள்.
வவுனியாவின் ஏழு முன்னணிப்பாடசாலைகள் ' வன்னியின் ஊத்தை களேவெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல்பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர் களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருக்கும் இணைந்தபாடசாலையின் அதிபர் திரு.ரங்கநாதன் அவர்கள்.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






















