செவ்வாய், 27 ஜனவரி, 2015

The Lanka question

Kuldip Nayar
Kuldip Nayar is a veteran Indian journalist, human rights activist and a noted author.

Troubled waters all around India

New Delhi has lots to explain when Mohinder Rajpaksa was reelected as Sri Lanka’s President for the second time. India had supplied him small arms which he liberally used to kill the Tamils, the largest minority in that country. He should have been tried for war crimes because he killed 40,000 Tamils in cold blood even after the surrender by what was then called the LTTE, the militant face of Tamils in the Northern Sri Lanka.

கர்ப்­பப்பை மற்றும் சூல­கக்­கட்­டி­க­ளுக்கு சத்­திர சிகிச்சை அவ­சியம் தானா?

பெண்­களின் கர்ப்­பப்­பையில் ஏற்­ப­டக்­கூ­டிய பைப்­பு­ரோயிட் கட்­டி­களும் சூல­கத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய லுவ­ரியன் சிஸ்ற் எனப்­படும் சூலகக் கட்­டி­களும் இன்று நாம் அடிக்­கடி கேள்­விப்­படும் விட­ய­மாக உள்­ளது. இதற்கு பெண்­க­ளது வய­தா­னது பரு­வ­ம­டைந்த வயதில் இருந்து மாத­விடாய் நிரந்­த­ர­மாக நின்று போகும் வய­து­வரை அதா­வது மெனோபோஸ் பருவம் வரை இவ்­வா­றான கட்­டிகள் கண்­ட­றியும் கால­மாக உள்­ளது. இதன் போது பலரும் இவ்­வா­றான கட்­டிகள் ஏன் வந்­தன என்று கேட்­பதும் இதனை கரைக்க மருந்­துகள் இல்­லையா என்­பதும் இவற்றால் பயம் இல்­லையா என்­பதும் பொது­வான கேள்­வி­க­ளாக நேயர்­க­ளிடம் இருந்து வரு­கின்­றது. இதற்கு விடை­காண பலரும் ஆவ­லாக இருப்­பார்கள்.

மருத்­துவக் குறிப்­புக்கள்

* தீராத வயிற்­றுப்­போக்கு

தீராத வயிற்றுப்போக்கு உள்­ள­வர்கள் சுக்கை வாழை இலையில் வைத்து சுற்றி அடுப்பில் வைத்து சுட்டு அதனை பொடி செய்து தேன் விட்டு சாப்­பிட வயிற்­றுப்­போக்கு குண­மாகும்.

உடல் குறைபாடுள்ள இரட்டை சிறுமிகளை தத்தெடுத்த தந்தை தனது ஈரலை தானமாக வழங்குகிறார்

உடல்குறை­பா­டுடன் பிறந்த தமது சொந்தப் பிள்­ளை­களை பெற்றோர் கைவிடும் சூழ்­நி­லையில், நப­ரொ­ருவர் உடல் குறை­பா­டு­டைய இரட்டைக் குழந்­தை­களை தத்­தெ­டுத்து அவற்­றுக்கு தனது ஈரலின் ஒரு பகு­தியை தான­மாக வழங்க முன்­வந்­துள்ள சம்­பவம் கன­டாவில் இடம்­பெற்­றுள்­ளது.

தனக்கு 61 வயது மகன் இருப்பதை 55 வருடங்கள் கழித்து அறிந்த நபர்

குழந்தை பாக்­கி­யமே இல்­லாது தனது வாழ்வு அஸ்­த­ம­ன­மாகப் போகி­றது என கவ­லை­ய­டைந்த நப­ரொ­ருவர், 1959 ஆம் ஆண்டு தனது மனை­வியால் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கடி­தத்தின் மூலம் தனக்கு 61 வயது மக­னொ­ருவர் உள்­ளதை அறிந்து இன்ப அதிர்ச்­சிக்­குள்­ளான சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல