விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரை சந்திக்கவும் வாய்ப்பு கேட்டிருந்மை குறிப்பிடத்தக்கது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பெண் வேட்பாளர் அனந்தி சசிகரனுக்கு (எழிலன் மனைவி) எதிராகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் இன்று புதனன்று காலை யாழ் பஸ்நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.




