புதன், 21 ஆகஸ்ட், 2013

எழிலன் மனைவிக்கு எதிராக யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்

விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரை சந்திக்கவும் வாய்ப்பு கேட்டிருந்மை குறிப்பிடத்தக்கது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பெண் வேட்பாளர் அனந்தி சசிகரனுக்கு (எழிலன் மனைவி) எதிராகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் இன்று புதனன்று காலை யாழ் பஸ்நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.

குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை

சென்னை: குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை. யாராவது நெருப்பை வைத்து குழந்தையை சித்ரவதை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது.

மெட்ராஸ் கஃபேவை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும்: நாங்கள் ரிலீஸ் செய்வோம்- ஜான் ஆபிரகாம்

மும்பை: மெட்ராஸ் கஃபே படத்தை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும் என்று ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

இந்தி படமான மெட்ராஸ் கஃபேயில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளனர். இதையடுத்து படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல