விடுதலைப் புலிகள் விருந்தோம்பலில் கைதேர்ந்தவர்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. விடுதலைப் புலிகளின் விருந்தோம்பல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேரடியாக அனுபவித்தும் அறிந்தும் இருக்கின்றனர். அத்தோடு குறிப்பாக சமாதான ஏற்பாட்டாளர்களாக இருந்த நோர்வே குழுவினர் மற்றும் ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசி போன்றவர்களிடம் கேட்டால் விடுதலைப் புலிகளின் விருந்தோம்பல் தொடர்பில் அவர்கள் இன்றில்லாத சூழ்நிலையிலும் மனமார பாராட்டியே புகழ்வார்கள்.
ஞாயிறு, 25 நவம்பர், 2012
'காணாமல் போனோருக்கான காத்திருப்புக்கள்' (பாகம் 1)
மீண்டு(ம்) வருவீரோ.......? (பாகம் 1)
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




.jpg)