ஞாயிறு, 27 நவம்பர், 2016
ஃபிடல் காஸ்ட்ரோ- புரட்சி நாயகன் அல்லது கொடுங்கோலன் ?
இவரை நேசிப்போருக்கு, ஃபிடல் காஸ்ட்ரோ என்றால் கியூபா, கியூபா என்றால் ஃபிடல் காஸ்ட்ரோ என்பது தான் உண்மை
கியூபாவை ஒரு கட்சியால் ஆளப்படும் நாடாக அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர் தான் ஃபிடல் காஸ்ட்ரோ.
உலகம் முழுவதும் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ச்சியடைந்த நிலையில், தன்னுடைய மிக பெரிய எதிரியான அமெரிக்காவின் வாயிலில் செந்நிறக் கொடி தொடர்ந்து பறந்து செய்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ.
Labels:
கட்டுரைகள்
பலஸ்தீனத்தை பங்குபோடும் 1947 ஐ.நா தீர்மானம் மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்
1947 நவம்பர் 27 மனித குல வரலாற்றில் மாபெரும் கரிநாளாகும். அன்றைய தினத்தில் தான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ரஷ்;யா என்பனவற்றின் ஆதரவோடு சியோனிஸ யூதர்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து ஐக்கிய நாடுகள் சபை பலஸ்தீனத்தை பங்கு போட்டு பலஸ்தீன மக்களுக்கு சொந்தமான பூமியில் யூத அரசை நிறுவும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




