வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

‘உலகிலேயே உடலில் அதிக துளைகளைக் கொண்ட மனிதர்’... சூனியக்காரன் என திருப்பி அனுப்பிய துபாய்!

 Rolf Buchholz 
 Rolf Buchholz is the most pierced man in the world. He has 453 piercings in his face and body, is heavily tattooed and has two horns on his face


உலகிலேயே உடம்பில் அதிக துளை கொண்ட மனிதர் என்று அழைக்கப்படும் ரோல்ப் புச்சோல்ஸ், துபாய் வந்தபோது அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.

இப்படியும் ஒரு வரியா!!

வருமான வரி, விற்பனை வரி, வீட்டு வரி, குடிநீர் வரி என ஏதோ ஒரு வடிவில் நாம் வரியை செலுத்துகிறோம். வரி செலுத்துவது ஒரு குடிமகனுடைய வாழ்கையின் பிரிக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு மனிதனும் அரசிற்கு எதேனும் ஒரு வழியில் வரி செலுத்திக் கொண்டு தான் இருக்கிறான். பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் கூறியதைப் போல "மரணமும் வரியும் தவிர எதுவும் நிச்சயமில்லை" என்ற வாக்கு இன்றைக்கும் உண்மையாக உள்ளது. வருமான வரி, சொத்துவரி மற்றும் வணிக வரி யெல்லாம் நமக்கு நன்றாகவே தெரிந்தவைதான்.

நகைக்கடையில் களவெடுத்த யுவதி, கமராவில் அம்பலம்! (காணொளி இணைப்பு)

இந்திய யுவதி ஒருவர் ஜுவல்லரி கடை ஒன்றுக்குள் கொள்வனவாளர் போல புகுந்து மிகவும் கச்சிதமாக திருட்டில் ஈடுபட்டார்.

ஆயினும் கண்காணிப்புக் கமரா இவரை காட்டிக் கொடுத்து விட்டது.


Share |
Image Hosted by ImageShack.us

Sadhu caught stripping an innocent woman Swarg Aashram


Share |
Image Hosted by ImageShack.us

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல