புதன், 19 டிசம்பர், 2012
இலங்கையில் தொடர்கின்றது இயற்கை அனர்த்தம்! 17 பேர் பலி; ஒரு லட்சம் பேர் நிர்க்கதி
இலங்கையின் பல பாகங்களிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சம் பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
அடை மழை, வெள்ளம், மண்சரிவு, மரம்முறிவு போன்ற இடர்களால் நேற்று மாலை வரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
22 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அடை மழை, வெள்ளம், மண்சரிவு, மரம்முறிவு போன்ற இடர்களால் நேற்று மாலை வரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
22 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






