புதன், 19 டிசம்பர், 2012

பிரபாகரனை காப்பாற்ற சிறப்பு விமானம் அனுப்பிய அமெரிக்கா!

இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களை காப்பாற்றுகின்ற முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கா சிறப்பு விமானம் ஒன்றை கொழும்புக்கு அனுப்பி இருந்தது என தற்போது தகவல்கள் வெளியில் கசிந்து உள்ளன.

இலங்கையிலும் மஞ்சள் மழை! தொடரும் சிவப்பு மழை! விண்கல் மழைக்கு 200 நாய்கள் பலி!!

தமிழகத்தின் விருத்தாசலம் அருகே மஞ்சள் மழை பெய்ததைப் போல இலங்கையிலும் மஞ்சள் மழை பெய்திருக்கிறது. மேலும் சில இடங்களில் சிவப்பு மழையும் கொட்டியிருக்கிறது.

இலங்கையில் தொடர்கின்றது இயற்கை அனர்த்தம்! 17 பேர் பலி; ஒரு லட்சம் பேர் நிர்க்கதி

இலங்கையின் பல பாகங்களிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சம் பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.

அடை மழை, வெள்ளம், மண்சரிவு, மரம்முறிவு போன்ற இடர்களால் நேற்று மாலை வரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

22 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

உலக அழிவு பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாத மாயா இனத்தவர்கள்!

எதிர்வரும் 21 ஆம் திகதி உலகம் அழியுமா? அழியாதா? என்ற விடயம் இவ்வருடத்தில் அதிகம் பேசப்பட்ட ஏன் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதனை நினைத்துப் பலர் அச்சம்கொண்டுள்ளதுடன், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலனறுவையில் அதிகமான் நாய்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என்ன?

பொலனறுவை திம்புலாகல பிரதேசத்தில் அதிகளவான நாய்கள் உயிரிழந்தமைக்கு விண்கல் மழை பொழிந்தமையே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் இன்னமும் எண்ணப்படுகிறார்கள்

20 வருடங்களுக்கு மேலாக நீங்கள் ஊடகவியலாளராக இருந்திருக்கிறீர்கள். ஈரான், பாகிஸ்தான் உட்பட்ட பல சர்ச்சைகள் மிகுந்த நாடுகளிலே கடமையாற்றியிருக்கிறீர்கள். இருந்தும் உங்கள் முதலாவது நூலை இலங்கைபற்றி எழுத காரணம் என்ன?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல