வெள்ளி, 17 செப்டம்பர், 2010

டான் ரிவி உரிமையாளர் குகநாதன் கடத்தப்ப்ட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா?

தேசம் நெற்றில் வெளியான நேர்காணல்

சட்டப்படி கைது செய்யப்பட்ட அல்லது சட்டப்படி கடத்தப்பட்ட எஸ் எஸ் குகநாதன் உடன் நேர்காணல்:

தேசம்: நீங்கள் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டீர்களா அல்லது சட்டவிரோதமாக கடத்தப்பட்டீர்களா?

கார்லா புருணி ஒரு பச்சோந்தி


புதிய புத்தகம்

பிரான்ஸ் முதல் பெண் மணி கார்லா புரூணி ஒரு பச்சோந்தி எனவும் அவர் ஜனாதிபதி சார்க்கோஸிக்கு ஓர் அரசியல் சுமையாக மாறியுள்ளதாகவும் புதிய புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது.

கணவரை கூண்டுக்குள் அடைத்துவைத்த மனைவி

தனது கணவருக்கு மருத்துவம் செய்வதற்கு மருத்துவர்கள் மறுத்ததால் அவரை கூண்டொன்றுக்குள் அடைத்து வைக்க வேண்டிய நிலைக்கு மனைவி தள்ளப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

விநோதமான பிரச்சாரம்

மாமிசத்தை தவிர்த்து மரக்கறி உணவை உண்பதற்கு வலியுறுத்தி வரும் “பெடா' அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளரான அஷ்லி புருனோ, சிங்கப்பூரிலுள்ள ரபிள்ஸ் பிளேஸ் எனும் இடத்தில் பச்சடி செய்வதற்கு பயன்படும் இலைகளால் ஆடை அணிந்தவாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

அசையக்கூடிய கூடிய பள்ளிவாசல் (படங்கள் இணைப்பு)

பிரான்ஸைச் சேர்ந்த இமாம் தொழில் முயற்சியாளருமான ஹஸன் போனம்சா, பாரிஸ் நகரிலுள்ள தனது வில்லேனேயுவ் லாகரேன்னி நிறுவனத்தில் நகர்த்தக் கூடிய பள்ளிவாசலொன்றை அமைத்துள்ளார்.

துபாயில் 5 நட்சத்திர ஹோட்டலில் வசிக்கும் ஆசிய பிச்சைக்காரர் பொலிஸார் அதிர்ச்சி

துபாயில் பிச்சை எடுப்பது அதிகளவு வருமானத்தைத் தரும் தொழிலாக மாறி யுள்ளதை அந்நாட்டு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அண்மையில் பிச்சை எடுத் துக் கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட ஆசிய நாட்டு பிச்சைக்காரர் ஒருவர் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வசிப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக துபாய் பொ லிஸின் சுற்றுலா பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர் மேஜர் மொஹமட் ரஷீட் அல் ஹாய் தெரிவித்தார்.

உலகிலேயே மிகவும் சிறிய மாடு

உலகின் மிகச் சிறிய மாடு என்ற பெருமையை பிரித்தானியாவின் செஷியரை சேர்ந்த ஸ்வலோ என்ற மாடு பெறுகிறது.

33.5 அங்குல உயரமான இந்த மாடு 2011 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத் தகத்தில் உலகின் சிறிய மாடாக இடம்பெறுகிறது.

60 killed in accidental truck explosion in Sri Lanka

Colombo, September 17, 2010


Reuters


An accidental explosion of a truck carrying explosives killed at least 60 people on Friday in a police station near the eastern Sri Lankan city of Batticaloa, the military said. "Sixty people inside the police station have been killed. Most of them are policemen," military spokesman Major-General Ubaya Medawela said.

மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் வரை உயிரிழப்பு (ஒலி வடிவம் இணைப்பு)

வீரகேசரி

மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சற்று முன்னர் வரை பொலிஸ் உத்தியோகஸ்தர் பொதுமக்கள் உட்பட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து எமது செய்தியாளர் தரும் தகவல்


Download flash player.


வீரகேசரி

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல