கல்வியைத் தொடர காத்திருக்கும் ஒரு யுவதி
யாருக்காக இரவு பகலாக கஷ்டப்பட்டேனோ அந்தப்பிள்ளை கூட ஒரு வலிப்பு நோயாளி ஆகிவிட்டா. இது எல்லாத்தையும் பார்க்கும் போது ஆண்டவனால் கொடுக்கப்பட்ட சித்து விளையாட்டா? இல்லை. கடவுளுக்கு பிடிக்காதவர்களுக்கு கடவுளால் வழங்கப்படுகின்ற தண்டனையா?"







