பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லாடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். அவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. 3 நகரங்களில் மாறி மாறி தங்கினார். பாகிஸ்தானின் உளவு படையே பின்லேடனுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்ததுடன், தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளது.
ஞாயிறு, 8 ஏப்ரல், 2012
புரோகிராமிங் கற்றுத்தரும் இணையத்தளம்
எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன. இவை தவிர புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே புரோகிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
Labels:
கணணி மையம் (useful tips)
காருக்குள்ளேயே 2 நிமிடத்தில் கோப்பி தயாரிக்கலாம் (படங்கள் இணைப்பு)
கார் சாரதிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். காரை செலுத்திக்கொண்டே உங்களுக்கு எஸ்பிரஸோ கோப்பி தயாரித்துத் தருவதற்கு புதிய சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த எஸ்பிரஸோ கோப்பி தயாரிக்கும் இயந்திம் 2 நிமிடங்களிலேயே உங்களுக்கு கோப்பி தயாரித்து தந்துவிடும். சாதனத்தை காருடன் இணைப்புக் கொடுத்துவிட்டு தண்ணீரை சாதரணமாக நிரப்பிவிட்டு, அதன்மேல் ஒரு கோப்பி பட்டையை செருகுவது மட்டும்தான் உங்கள் வேலை.
Labels:
வினோதமான செய்திகள்
இந்த பெண்மணியுடன் உலகில் ஒரு மொழியும் அழிந்துவிட்டது !!!!
யார் இந்த பெண்மணி?
2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக
பல போராட்டங்களை மேற்கொண்டவர்.
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









.jpg)
