வெள்ளி, 20 டிசம்பர், 2013

பெண்களின் மாதவிலக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை பாதிக்குமா...?

கர்ப்பம் என்றாலே குழப்பங்களும் சந்தேகங்களும் மிரைந்த காலமாகும். கர்ப்பமும் பிரசவமும் முடிந்த பின்னர் உங்கள் ஆவலை தூண்டும் அடுத்த விஷயம் தான் மாதவிலக்கு. பொதுவாக உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை மாதவிலக்கு வெகுவாக பாதிக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்துவமாக இருப்பாள். அதனால் அவளின் மாதவிலக்கும் மாறுபட்டே இருக்கும். குழந்தை பெற்ற பின்பு உங்களுக்கு மீண்டும் ஏற்படும் மாதவிலக்கு மற்ற பெண்களுக்கு ஏற்படுவதை போல் அல்லாமல் வித்தியாசமாகவே இருக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அது உங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாமல் பல மாதங்களுக்கு தடுக்கும். ஆனால் நம்மை சுற்றி நாம் பார்ப்பது சற்று வித்தியாசமானவை.

பார்வல் தோ ப்யாசா ரெசிபி

குளிர்காலத்தில் கோவைக்காயின் சீசன் என்பதால், மார்கெட் முழுவதும் கோவைக்காய் மிகவும் விலை மலிவில் விற்கப்படும். இத்தகைய கோவைக்காயில் நல்ல அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் இதனை உணவில் அதிகம் சேர்த்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, குளிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கான கிறிஸ்துமஸ் கேக்

பொதுவாக கேக்கில் அதிகப்படியான சர்க்கரையானது இருக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் கேக்கை தொடக்கூட மாட்டார்கள். ஆனால் அத்தகையவர்கள் சர்க்கரை சேர்க்காத கேக் செய்து சாப்பிடலாம். ஆம், சர்க்கரை சேர்க்காமலும் அருமையான சுவையில் இந்த கிறிஸ்துமஸிற்கு கேக் செய்ய முடியும்.

துவரம் பருப்பு துவையல்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்

துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் - 2-3

பூண்டு - 2 பற்கள்

உப்பு - தேவையான அளவு

பேக்கிங் சோடாவை வைத்து சமையலறைக் கழிவு தொட்டியை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

எல்லாப் பெண்களும் தங்களது சமையல் அறையை சுத்தமாகவும், ஈர்க்கும் தன்மையிலும் வைத்திருக்க விரும்புவர். சமையலறைக் கழிவு தொட்டியை சுத்தம் செய்தல் என்பது சமையல் அறையை சுத்தம் செய்வதில் மிகவும் முக்கியமான ஒன்று. இதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். சுத்தப்படுத்தும் பொருளை தேர்வு செய்வது மிகவும் கஷ்டமான காரணி. இதுவே சமையலறைக் கழிவு தொட்டியை சுத்தமாக வைக்க உதவுகிறது. சமையலறைக் கழிவு தொட்டியை சுத்தம் செய்ய நமக்கு நிறைய தீர்வு சந்தைகளில் கிடைக்கிறது. இந்த வணிகப்பொருளை தவிர மிக முக்கியமான, எளிமையான மற்றும் திறமையான வழி ஒன்று உள்ளது.

எம்.எஸ். கான்பிக்ட்யூன் அப் (MSConfig)

தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அவ்வப்போது நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக, கம்ப்யூட்டர் செயல்படுகிறதா? கம்ப்யூட்டரை பூட் செய்கையில், அது வழக்கமான இயக்க நிலைக்கு வர அதிக பூட் நேரம் எடுத்துக் கொள்கிறதா? பல வேளைகளில் எதிர்பார்க்கும் செயல் உடனே நடைபெறாமல், கம்ப்யூட்டர் உங்கள் பொறுமையைச் சோதிக்கிறதா? இதற்கான தீர்வினைக் கண்டறிவதில் முதல் படியாக நாம் எம்.எஸ். கான்பிக் (MSConfig) என்ற வசதியைப் பயன்படுத்தலாம். இதன் கட்டமைப்பு என்ன? இதனைப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்க்கலாம்?

மால்வேர் மற்றும் வைரஸ் வேறுபாடு

தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால், வைரஸ் என்பது மால்வேர் ஒன்றின் துணை இயக்கம் தான். இருப்பினும், இரண்டு சொற்களும் ஒரே பொருளையே குறிக்கின்றன.
மால்வேர் புரோகிராம் என்பது (Malware (malicious software)) உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனம் ஒன்றின் இயக்கத்தினைக் கெடுக்கும் வகையில் எழுதப்பட்ட டிஜிட்டல் குறியீடுகள் அடங்கிய புரோகிராம் ஆகும். நாம் விருப்பப்படாத அல்லது மேற்கொள்ள விரும்பாத செயல்பாடுகளை இவை நம் சாதனங்களில் மேற்கொள்ளும்.

தனது ஃபேஸ்புக் பேஜுக்கு 10 லட்சம் லைக்ஸ் (Likes) வரதட்சனையாக கேட்ட தந்தை

ஏமனில் ஒருவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சனையாக கேட்டுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 43

ராஜிவ் கொலைக்கும் வேதாரண்யம் கடத்தல் புள்ளி சண்முகத்துக்கும் என்ன தொடர்பு?

அத்தியாயம் 43

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த தொடரை அப்டேட் செய்யவில்லை. காரணம், கட்டுரையின் கீழுள்ள ஆங்கில கட்டுரையின் லிங்கில் சென்று விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்த வாசகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே, இந்த தொடரை நிறுத்தி வைத்து, வாசகர்கள் ஆதரவு அதிகமுள்ள கட்டுரைகளை வெளியிட்டு வந்தோம்.

தற்போது ஆண்டு இறுதியில், நாம் பூர்த்தி செய்யாமல் விட்டுள்ள தொடர்களை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 42

விடுதலை புலிகளின் ஆயுதங்களை காட்டிவிட்டு தப்பி ஓடினார், கடத்தல் புள்ளி சண்முகம்!

அத்தியாயம் 42

வேதாரண்யம் கடத்தல் புள்ளி சண்முகத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, பொலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றதும், ஹெலிக்கொப்டரில் அவரை வேதாரண்யத்துக்கு அழைத்துச் சென்றார்கள், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவினர்.

அந்தச் சமயத்தில், வேதாரண்யம் பகுதியில் வேறொரு முக்கியமான நடவடிக்கைக்கான ஆயத்தப்பணியில் தமிழக பொலீஸ் ஈடுபட்டிருந்தது. இப்பணிக்காக, மத்திய பாதுகாப்பு படையினரும் திரப்பட்டிருந்தனர்

தேவ்யானி கைதை ஊடகங்கள் திசை திருப்பிவிட்டன: பணிப்பெண் சங்கீதா வேதனை

இந்தியத் துணைத் தூதர் கைது விவகாரத்தை அதிகாரிகளும், ஊடகங்களும் வேறு மாதிரியாக திசை திருப்பி விட்டன என குற்றம் சாட்டியுள்ளார் தேவ்யானியின் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு.

தேவ்யானியின் பணிப்பெண்ணுக்கு நடந்த அநீதியை இந்தியா மறந்தது நியாயமா? ..கேட்கிறது யு.எஸ்.

தேவ்யானிக்காக இவ்வளவு தூரம் போராடும் இந்தியா, அதேசமயம் இந்தியப் பிரஜையான அவரது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்க்கு நடந்த அநீதி குறித்து ஏன் ஒன்றும் கூறவில்லை என குற்றம் சாட்டியுள்ளது அமெரிக்கா. மேலும், இந்தியத்துணைத் தூதர் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன என்பது குறித்து 3 பக்க விரிவான விளக்க அறிக்கையும் அது வெளியிட்டுள்ளது.

தேவ்யானி வழக்கு வாபஸோ, மன்னிப்போ இல்லை: யு.எஸ்.

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி மீதான வழக்கை திரும்பப் பெறவும் மாட்டோம் மன்னிப்பும் கோரமாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவால் அவமதிக்கப்பட்ட இந்திய பிரபலங்கள்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தொடங்கி ஏகப்பட்ட இந்திய பிரபலங்களை கிள்ளு கீரைபோல அவமதித்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவில் தூதரக பணியாளர் தேவ்யானி விவகாரம், இந்தியாவுடனான உறவில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு உரைக்கும் வகையில் பாதுகாப்பு குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல