வியாழன், 4 ஜூலை, 2013

வசூலித்தவர்கள் வசதியாக வாழ்கிறார்கள்! - மூத்த ஈழப் போராளியின் வாக்குமூலம்..


ஈழப் படுகொலைகள் நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், காலத்தாலும் அது கொடுத்த படிப்பினைகளாலும் சத்தியசீலன் முக்கியத்துவம் பெறுகிறார்.40 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் அனைத்து ஆயுதக் குழுக்களும் உருவாக அஸ்திவாரமாக இருந்த 'தமிழ் மாணவர் பேரவை� அமைப்பை நிறுவிய சத்தியசீலன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

அவரைச் சந்தித்தபோது...

முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டுமா?

பெண்களின் அழகைக் கெடுப்பதில் முகத்தில் தோன்றும் முடிகளும் ஒன்று. இதனைப் போக்குவதற்கு நிறைய பராமரிப்புகளை பெண்கள் பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், அவை வளர்ந்து, முகத்தை அசுத்தமாகவும், கருப்பாகவும், அழுக்குடன் இருப்பது போன்றும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய முடிகளைப் போக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சிறந்தது. ஆனால் அவை சருமத்திற்கு மிகவும் நல்லதல்ல. ஏனெனில் கெமிக்கல் கலந்த ப்ளீச்சிங்கை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள ஈரப்பை அனைத்தும் நீங்கி, முகம் வறட்சியுடன், பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

இதுதான் பொட்டம்மானின் முல்லைத்தீவு வீடு! (படங்கள் இணைப்பு)

புலிகள் இயக்கத்தின் புலனாய்வு துறை பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் முல்லைத்தீவு வீட்டின் புகைப்படங்கள் இவை.

கவிஞர் பா. விஜயின் யாழ்ப்பாண துவேஷம்! ! (வீடியோ,படங்கள் இணைப்பு)

காதலே என்னை காதலி திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் மிக பிரமாண்ட அளவில் சென்னையில் இடம்பெற்றது.

தென்னிந்திய திரையுலக பிரபலங்களின் முகங்களை இங்கு ஒருமுகமாக காண முடிந்தது.

ஆண்களின் முடி கொட்டுதலைத் தடுக்க சூப்பர் டிப்ஸ்!!!

சிக்குப்பிடித்த முடி, உடைகின்ற முடி, முடி வளராமை, முடி உதிர்தல், இளநரை, அதிகமான எண்ணெய் பசை உள்ள தலை ஆகியவை ஆண்களிடம் அதிகமாகக் காணப்படும் பிரச்சனைகளாகும். பெண்களைப் போல ஆண்களும் தமது தலைமுடியைக் கவனத்துடன் பராமரித்து வந்தால் தான், அவர்களது தலைமுடியும் வளர ஏதுவாக இருக்கும்.

இலங்கையின் கொலைக்களம் - மலேசியாவில் திரையிட்ட கலேம் மெக்ரே உள்பட நால்வர் கைது

கோலாலம்பூர்: ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசு அரங்கேற்றிய இனப்படுகொலை குறித்த சேனல் 4-ன் ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட அதன் இயக்குநர் கலேம் மெக்ரே உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

துரத்தி வந்து தாக்கினர்.. இயக்குநர், உதவி இயக்குநர் மீது ரோஸ் புகார்

சென்னை: தன்னை காரில் துரத்தி வந்து சினிமா உதவி இயக்குநர்கள் தாக்கியதாகவும், அதற்கு இயக்குநர் செந்தில்குமாரும், உதவி இயக்குநர் சீனுவும்தான் காரணம் என்றும் இது கொலை முயற்சி என்றும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் இப்படிக்கு ரோஸ் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான திருநங்கை ரோஸ்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல