திங்கள், 8 ஜூலை, 2013

புத்தரும் பிள்ளையாரும்!

புத்தர் சிலையைக் கண்டு அரண்டு மிரண்டு அலறியடித்து அறிக்கை வெளியிட வேண்டாம். சிலை வைத்தால் உறவு சீர்குலையும் என்று கூச்சலிடவும் வேண்டாம், சிலையை அகற்றச் சொல்லி கேட்கவும் வேண்டாம். இப்பொழுது தான் இலங்கையில் புத்தர் சிலை அத்துமீறி வைக்கப்படுகின்றதெனக் கருதவும் வேண்டாம். அத்துமீறி வைக்கப்பட்ட புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றப்பட்ட வரலாறு உண்டா?

சவூதியில் கொடுமை செய்யப்பட்ட பணிப் பெண் வைத்தியசாலையில்

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த போது வீட்டு உரிமையாளர்களால் தடிகளினால் கடுமையாக தாக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்ட நிலையில் நாடு திரும்பி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பணிப் பெண்ணை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.

தமிழினி திருமணம் முடித்து ஐரோப்பா வெளியேற தீவிரம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணிப் பொறுப்பாளர் தமிழினி, மிக விரைவில் திருமணம் முடித்து ஐரோப்பாவில் குடியேறவுள்ளதாக லங்காபுவத் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இனி யாராவது காக்கா பற்றி கேவலமா பேசினா இதைப் பார்க்க சொல்லுங்க…..


Share |
Image Hosted by ImageShack.us

இவ்வளவு கேவலமான திருடியை பார்த்திருக்கவே மாட்டீங்க!….




Share |
Image Hosted by ImageShack.us

பாரதி கண்ட புதுமைப் பெண் ..?

இந்த உலகம் பல பெண்களை சந்தித்திருக்கிறது… கடந்த சில தசாப் தங்களாகவே ஏகப்பட்ட பாரதி கண்ட புதுமைப் பெண்களை காண முடிகிறது, தண்ணியடிக்கும் பெண்களை குறை சொல்ல முடியாது

எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அவர் களையும் தண்ணி அடிக்கவும் தம்மடிக்கவும் இழுத்திருக்கிறது.
Share |
Image Hosted by ImageShack.us

"பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்வதற்கான 7 முக்கிய காரணங்கள்!!!"

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு அவ்வளவு சுலபமானது அல்ல. அது ஒரு சிக்கலான உறவே. இந்த உறவு நீடித்து செல்வதற்கு, இருவருமே மனமார்ந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் காதல் ரசத்துடன் ஆரம்பிக்கும் இந்த உறவு, திருமண வாழ்வில் நாட்கள் ஓட ஓட பல தருணங்களை எதிர்கொள்ள பொறுமையும், தன்னடக்கமும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்படுவதுண்டு.

'அந்த' விஷயத்தில் .... எல்லாம் எமக்குத் தெரியும் பார்ட்டியா நீங்க....?!

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் என்று சொல்லவே முடியாது. அதிலும் செக்ஸ் விஷயத்தில் எல்லோருமே ப்ரீகேஜிதான்... டிகிரி வாங்கி எம்.பில் முடித்து, பிஎச்டியும் செஞ்சுட்டோம்ல என்று யாரும் மார்தட்டிக் கூற முடியவே முடியாது...

சிங்கங்கங்களுடன் சாவகாசமாக பொழுதைக் கழிக்கும் சிறுவன்!!! (படங்கள் இணைப்பு)

அவுஸ்திரேலியாவில் சிங்கங்கங்களுடன் சாவகாசமாக பொழுதைக் கழிக்கும் 3 வயது சிறுவன் அவற்றுக்கு சிறுவயது முதலே பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளான்.

இளம் கன்று பயமறியாது..! (காணொளி)

ஐந்து வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் கனரக ஊர்தியொன்றை இலாவகமாக செலுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் பெற்று வருகிறது. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அக்காணொளியை கண்டுகளிக்கவும்.




Share |
Image Hosted by ImageShack.us

கவர்ச்சி நாய்கள் (படங்கள் இணைப்பு)

நாய்களுக்கு காற்சட்டை அணிவித்து அழகுபார்த்த நிகழ்வொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. அவற்றுக்கு கவர்ச்சியான முறையில் ஆடைகளை அணிவித்து உரிமையாளர்கள் அழகு பார்த்தனர்.

அப்பிள், கூகுளை வாயைப் பிளக்க வைத்த இந்திய மாணவர்கள்!


அப்பிள், கூகுள் என பல முன்னணி நிறுவனங்கள் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை தயாரித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகின்றன.

எனினும் அப்பிளோ, கூகுளோ இதுவரை அவ்வாறானதொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவில்லை.

மோசமான கமெண்ட் போட்டால் சிறை செல்ல தயாராகுங்கள்!

கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இந்நாடு தொடர்பில் பலர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை .ஆனால் அங்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமொன்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஆம், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகதளங்களுடன் தொடர்புபட்ட சட்டமே அது.

புலிகள் மகிந்தரைச் சுட முன்னர் என்னைச் சுட இருந்தார்கள் ! - இரா.சம்பந்தன்

விடுதலைப் புலிகள் மகிந்தரை சுட முன்னர் தன்னையே சுட விரும்பியதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். நாம் எப்போதும் தனி நாடுவேண்டும் என்று கோரவில்லை.

யாழில் கைகலப்பில் முடிந்த கலப்பு திருமணம்!

மகளின் காதல் திருமணத்தினை ஏற்க மறுத்த குடும்பத்தினரினால், குறித்த பெண்ணின் கணவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ். நகரப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. யாழ். குருநகர் பகுதியில் நேற்று மதியம் 12.30 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றது.

இளவரசன் விவகாரம்....

இளவரசன் மரணம்.. உண்மை அறிய விசாரணை ஆணையம்: ஜெ. உத்தரவு!

சென்னை: தர்மபுரி இளவரசன் மரணத்தில் உண்மை நிலையை அறிய எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல