அண்மையில் லண்டன் ஓவல் மைதானத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள், கிரிகட் போட்டியை கண்டு கழிக்க வந்த இலங்கையர்களால் தாக்கப் பட்ட சம்பவம் குறித்து ஒரு தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப் பட்டிருந்த செய்திக்குக் கீழே பல்வேறு கருத்துக்கள் பதியப் பட்டு இருந்தன.
2007-ம் ஆண்டு செப்டெம்பர் 16-ம் தேதி, விடுதலைப் புலிகளின் முதலாவது கப்பல் இலங்கை கடற்படை கப்பலில் இருந்தவர்களது பார்வையில் பட்டது. புலிகளுடைய கப்பல், எண்ணை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் ரக கப்பல். இந்தோனேசிய கடல் பகுதியில் நின்றிருந்த அந்த கப்பலை அணுகின இலங்கை கடற்படையின் 4 கப்பல்கள்.